தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மாடியனூரில் கனமழை காரணமாக ராஜாமணி என்பவரது வீடு இடிந்து விழுந்தது.
நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. எனினும் வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக உரிமையாளர் கவலை தெரிவித்துள்ளனர்.