இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை!
Oct 23, 2025, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக்கொலை!

Web Desk by Web Desk
Oct 23, 2025, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கையில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இலங்கையின் மாத்தறை பகுதியில் உள்ள வெலிகம பிரதேச சபையில், காலை 10 மணிக்கு அந்த அமைப்பின் தலைவர் லசந்த விக்ரமசேகர வழக்கமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர், அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த லசந்த விக்ரமசேகரவை பணியாளர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், லசந்த விக்ரமசேகரவை மர்மநபர்கள் சுட்டுக்கொன்று இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும், இருவரில் ஒருவர் லசந்த விக்ரசேகரவிடம் கையெழுத்து வாங்குவதாக கூறி சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கி உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: Lasantha Wickramasekeramurdersri lankaf Lasantha WickramasekeraWeligama Pradeshiya SabhaMatara district
ShareTweetSendShare
Previous Post

மங்கோலியா : தட்டம்மை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Next Post

கோவை : குப்பை வாகனங்களை சுடுகாட்டில் நிறுத்த வற்புறுத்தல் – வாகன ஓட்டுனர்கள் போராட்டம்!

Related News

தங்கத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய சுசுகி நிறுவனம்!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

அமெரிக்கா சமைத்துக் கொண்டே லாரியை இயக்கி கோர விபத்து – இந்தியர் கைது!

மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா?- யாருக்கு பாதிப்பு?

தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்யாவில் இந்தியர் உள்ளிட்ட 17 பேர் கொலை – செல்ஃபி வீடியோ வெளியிட்ட தெலங்கானா இளைஞர்!

கோவை : மின்சாரம் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு!

உக்ரைன் போர் தொடர்பாகப் புதினுடன் வீணான சந்திப்பை விரும்பவில்லை – அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஐசிசி பேட்டிங் தரவரிசை : ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

சீனா : சண்டை போடும் மனித ரோபோ!

டாடா பட இயக்குனருடன் இணையும் துருவ் விக்ரம்?

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே 4-வது ரெயில்பாதை திட்டம் : மத்திய அரசு ஒப்புதல்!

பட்டாசு வெடிக்க செய்து, சிலம்பம் சுற்றிய இளைஞர்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies