கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!
Oct 24, 2025, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!

Web Desk by Web Desk
Oct 24, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் முதல் முறையாகக் கொச்சி துறைமுகத்தையும் எர்ணாகுளத்தையும் இணைக்கும் வகையில் கடலுக்குள் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.

மொத்தம் 2.75 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை குழாய் சுரங்கப் பாதையில், 1.75 கிலோ மீட்டர் தூரம் சுரங்கம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரத்து 672 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் கட்டுமான பணிகளை முடிக்க 30 மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

கடலோர நெடுஞ்சாலை திட்டத்திற்கு நிதியளிக்கும் கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு வாரியம், சுரங்கப்பாதை திட்டத்திற்கும் நிதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொச்சி துறைமுகத்தில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பயணிகள், திரும்பி வர இரண்டரை மணி நேரத்தைச் செலவிடுகின்றனர்.

அவர்கள் ஆட்டோ கட்டணமாக நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் செலவிடும் நிலையில், இந்தச் சுரங்கப்பாதை செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் வெறும் 50 ரூபாய் செலவிட்டால், எர்ணாகுளத்தை அடைந்துவிடலாம். மாதம் முழுவதும் செல்லும் பயணிகள் 1500 ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கேரளாFirst underwater tunnel in Keralaகடலுக்கு அடியில் சுரங்கப்பாதை
ShareTweetSendShare
Previous Post

ஆறு போல் காட்சியளிக்கும் சாண்டோ டாமிங்கோ சாலைகள்!

Next Post

சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் கந்த சஷ்டி விழா : பவள ஆட்டுக்கால் வாகனத்தில் எழுந்தருளிய முருக பெருமான்!

Related News

பத்மாவதி ரயிலில் திடீர் ஷார்ட் சர்க்யூட் – பயணிகள் அதிர்ச்சி!

டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்றின் தரம்!

மத்தியப் பிரதேசத்தில் 14 சிறுவர்களின் பார்வை பறித்த கார்பைட் துப்பாக்கி!

விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடை? – சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பரிசீலனை!

நவம்பர் 9ம் தேதி முதல் டெல்லி – சீனா இடையே நேரடி விமான சேவை!

வனப்பரப்பு அதிகரிப்பு – இந்தியா 9வது இடத்திற்கு முன்னேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் நடைபெற்ற ரயில் விபத்து மீட்பு ஒத்திகை – 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

சுப்மன் கில்லுக்கு கை கொடுத்த பாகிஸ்தான் ரசிகர் – சர்ச்சை வீடியோ!

தமிழ் ஜெனம் செய்தி எதிரொலி – புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு வழங்கப்பட்ட மின் இணைப்பு!

தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணி அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம் தகவல்!

கொடைக்கானல் : அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்!

அமெரிக்காவின் தேசியக் கடன் ரூ.3,339 லட்சம் கோடியாக அதிகரிப்பு – அமெரிக்கர்களின் தலையில் ரூ.1 கோடி ரூபாய் கடன்!

பணி நீக்கப்பட்ட மெட்டா ஊழியர்களுக்கு வாய்ப்பளித்த சுதர்ஷன் காமத்!

மருது சகோதரர்களின் குருபூஜை : அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை!

பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்வு!

நெல்லை : பாம்பு கடித்து மாணவன் மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies