கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!
Jun 14, 2026, 04:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!

Murugesan M by Murugesan M
Oct 24, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் முதல் முறையாகக் கொச்சி துறைமுகத்தையும் எர்ணாகுளத்தையும் இணைக்கும் வகையில் கடலுக்குள் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.

மொத்தம் 2.75 கிலோ மீட்டர் நீளமுள்ள இரட்டை குழாய் சுரங்கப் பாதையில், 1.75 கிலோ மீட்டர் தூரம் சுரங்கம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாயிரத்து 672 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தில் கட்டுமான பணிகளை முடிக்க 30 மாதங்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

கடலோர நெடுஞ்சாலை திட்டத்திற்கு நிதியளிக்கும் கேரள உட்கட்டமைப்பு முதலீட்டு வாரியம், சுரங்கப்பாதை திட்டத்திற்கும் நிதியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொச்சி துறைமுகத்தில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பயணிகள், திரும்பி வர இரண்டரை மணி நேரத்தைச் செலவிடுகின்றனர்.

அவர்கள் ஆட்டோ கட்டணமாக நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் செலவிடும் நிலையில், இந்தச் சுரங்கப்பாதை செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில் வெறும் 50 ரூபாய் செலவிட்டால், எர்ணாகுளத்தை அடைந்துவிடலாம். மாதம் முழுவதும் செல்லும் பயணிகள் 1500 ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கேரளாFirst underwater tunnel in Keralaகடலுக்கு அடியில் சுரங்கப்பாதை
ShareTweetSendShare
Previous Post

ஆறு போல் காட்சியளிக்கும் சாண்டோ டாமிங்கோ சாலைகள்!

Next Post

சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் கந்த சஷ்டி விழா : பவள ஆட்டுக்கால் வாகனத்தில் எழுந்தருளிய முருக பெருமான்!

Related News

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies