SIR - நடைமுறைகள் என்ன?
Jan 14, 2026, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

SIR – நடைமுறைகள் என்ன?

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எப்படி நடைபெறும் என்பது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த 1951ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை 8 முறை வாக்காள்ர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவான நகரமயமாக்கல், மக்கள் இடப்பெயர்வு, இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவது ஆகியவை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் அவசியத்தை உணர்த்துகிறது

. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அதாவது ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வட்டார நிலை அலுவலர், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை மேற்கொள்வார்.

வீடுவிடாகச் சென்று படிவங்களை வழங்கிப் பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியைச் செய்யும் வட்டார நிலை அலுவலர், ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் மூன்று முறை வந்து தகவலைச் சேகரிப்பார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது 18வயது நிரம்பிய வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்படுவதோடு, தகுதியில்லாத, இறந்த, இரட்டைப்பதிவு பெற்ற வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்.

திருத்தப் பணியின்போது ஆதார் அட்டை, அடையாள அட்டையாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், குடியுரிமை மற்றும் பிறந்த தேதிக்கான சான்றாக எடுத்துக் கொள்ளப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறும் உத்தரவு, கடவுச்சீட்டு, கல்லூரி அல்லது பல்கலைக்கழக பட்ட சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.

நவம்பர் 4ம் தேதி தொடங்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 4ம் தேதிவரை நடைபெற உள்ளன. டிசம்பர் 9ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதிவரை வாக்காளர்களின் ஆட்சேபனை மீதான விசாரணை மற்றும் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.

பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.

Tags: election commission of indiaவாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்SIR - நடைமுறைகள் என்ன?SIR - What are the procedures?
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

Next Post

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies