SIR - நடைமுறைகள் என்ன?
Sep 2, 2026, 01:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

SIR – நடைமுறைகள் என்ன?

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எப்படி நடைபெறும் என்பது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த 1951ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை 8 முறை வாக்காள்ர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவான நகரமயமாக்கல், மக்கள் இடப்பெயர்வு, இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவது ஆகியவை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் அவசியத்தை உணர்த்துகிறது

. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அதாவது ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வட்டார நிலை அலுவலர், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை மேற்கொள்வார்.

வீடுவிடாகச் சென்று படிவங்களை வழங்கிப் பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியைச் செய்யும் வட்டார நிலை அலுவலர், ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் மூன்று முறை வந்து தகவலைச் சேகரிப்பார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது 18வயது நிரம்பிய வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்படுவதோடு, தகுதியில்லாத, இறந்த, இரட்டைப்பதிவு பெற்ற வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்.

திருத்தப் பணியின்போது ஆதார் அட்டை, அடையாள அட்டையாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், குடியுரிமை மற்றும் பிறந்த தேதிக்கான சான்றாக எடுத்துக் கொள்ளப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறும் உத்தரவு, கடவுச்சீட்டு, கல்லூரி அல்லது பல்கலைக்கழக பட்ட சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.

நவம்பர் 4ம் தேதி தொடங்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 4ம் தேதிவரை நடைபெற உள்ளன. டிசம்பர் 9ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதிவரை வாக்காளர்களின் ஆட்சேபனை மீதான விசாரணை மற்றும் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.

பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.

Tags: election commission of indiaவாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்SIR - நடைமுறைகள் என்ன?SIR - What are the procedures?
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

Next Post

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

உதகையில் உள்ள பள்ளி மைதானத்தை மாணவர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை தேவை – பாஜக எம்எல்ஏ போஜராஜன் வலியுறுத்தல்!

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை – ஆதவ் அர்ஜுனா

சென்னையில் 11 இடங்களில் நவீன ஏசி பேருந்து நிறுத்தங்கள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – ஒரே நேரத்தில் ரஷ்ய, சீன அதிபர்களை சந்தித்த பிரதமர் மோடி!

கேட்டோம்… ஆனால் கிடைக்கவில்லை – பேரவையில் தங்கம் தென்னரசு, தாரகை கத்பட் விவாதம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதல்வர் விஜய் – சீறிப் பாயும் காவிரியில் மலர் தூவி உற்சாகம்!

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies