SIR - நடைமுறைகள் என்ன?
May 3, 2026, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

SIR – நடைமுறைகள் என்ன?

Murugesan M by Murugesan M
Oct 29, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் என 12 இடங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற உள்ளன. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் எப்படி நடைபெறும் என்பது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த 1951ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டுவரை 8 முறை வாக்காள்ர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவான நகரமயமாக்கல், மக்கள் இடப்பெயர்வு, இளைஞர்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவது ஆகியவை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் அவசியத்தை உணர்த்துகிறது

. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அதாவது ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வட்டார நிலை அலுவலர், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை மேற்கொள்வார்.

வீடுவிடாகச் சென்று படிவங்களை வழங்கிப் பூர்த்தி செய்து திரும்பப் பெறும் பணியைச் செய்யும் வட்டார நிலை அலுவலர், ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தபட்சம் மூன்று முறை வந்து தகவலைச் சேகரிப்பார்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது 18வயது நிரம்பிய வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்படுவதோடு, தகுதியில்லாத, இறந்த, இரட்டைப்பதிவு பெற்ற வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்.

திருத்தப் பணியின்போது ஆதார் அட்டை, அடையாள அட்டையாக மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், குடியுரிமை மற்றும் பிறந்த தேதிக்கான சான்றாக எடுத்துக் கொள்ளப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறும் உத்தரவு, கடவுச்சீட்டு, கல்லூரி அல்லது பல்கலைக்கழக பட்ட சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.

நவம்பர் 4ம் தேதி தொடங்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் டிசம்பர் 4ம் தேதிவரை நடைபெற உள்ளன. டிசம்பர் 9ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதிவரை வாக்காளர்களின் ஆட்சேபனை மீதான விசாரணை மற்றும் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.

பிப்ரவரி 7ம் தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும்.

Tags: election commission of indiaவாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்SIR - நடைமுறைகள் என்ன?SIR - What are the procedures?
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

Next Post

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

பழங்குடியினருக்கு சம வாய்ப்பும், வசதியும் வழங்க வேண்டும் – மோகன் பாகவத்

நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு காங். முட்டுக்கட்டை போடுகிறது – பாஜக குற்றச்சாட்டு!

மாற்றத்திற்கான வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு பதிவாகியுள்ளது – ராஜேந்திர பாலாஜி

கரீபியன் தீவு நாடுகளில் அரசுமுறைப் பயணம் – ஜமைக்கா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பு!

சென்னையில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் தமிழ் முற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த பெண் – திருச்சியில் உடல் அடக்கம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது சென்னை!

மேற்கு வங்க ஃபால்டா சட்டமன்ற தொகுதியில் மறுதேர்தல் : 21-ம் தேதி நடைபெறுகிறது!

ராகுல் காந்தி பேச்சை மொழிபெயர்த்த விவகாரம் – செல்வப்பெருந்தகை விளக்கம்!

என்டிஏ கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உறுதி!

வாக்கு எண்ணிக்கைக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் – அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies