உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறை பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது - அமைச்சர் கே.என்.நேரு
Oct 30, 2025, 09:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறை பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது – அமைச்சர் கே.என்.நேரு

Web Desk by Web Desk
Oct 30, 2025, 06:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறை பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு குற்றம்சாட்டியுள்ளார்.

நகராட்சி நிர்வாக துறையில் பணியிடங்களை நிரப்புவதில் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியது.

இந்த கடிதத்திற்கு விளக்கமளிக்கும் வகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நகராட்சி துறை பணியிடங்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வெழுதி வெளிப்படையாக முடிவுகள் அறிவிக்கப்பட்டதாகவும், கடந்தாண்டு தேர்வில் மட்டும் தவறுகள் நிகழ்ந்துள்ளன என்பது நகைப்புக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் நிலையில், திமுக அரசுக்கு களங்கம் கற்பிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர் கே.என்.நேரு, அமலாக்கத்துறையின் முயற்சியை முறியடிக்க சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Tags: Enforcement DirectorateDMK governmentMinister K.N. NehruMunicipal Administration Department.job posting issue
ShareTweetSendShare
Previous Post

வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத்தக்கது – கரு. நாகராஜன்

Next Post

உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்க ரூ. 70, 000 கோடி முதலீடு – பிரதமர் மோடி

Related News

அணு ஆயுத சோதனை நடத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவு!

மதுரையில் குடியரசு துணை தலைவருடன் தமிழக முதல்வர் சந்திப்பு!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு துணை தலைவர் சிபிஆர் தரிசனம்!

தவெக தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் – நிர்வாகிகள் பேட்டி!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு!

உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை அதிகரிக்க ரூ. 70, 000 கோடி முதலீடு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

உள்நோக்கத்துடன், அமலாக்கத்துறை பழைய வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது – அமைச்சர் கே.என்.நேரு

வாக்காளர் பட்டியல் திருத்தம் வரவேற்கத்தக்கது – கரு. நாகராஜன்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் – அரசியல்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பு!

தவெகவை கூட்டணியில் சேர்ப்பது குறித்து என்டிஏ கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் – அமித் ஷா

தாயின் பிறந்தநாள் எண் அள்ளித்தந்த அதிஷ்டம் : லாட்டரியில் ரூ.240 கோடி வென்ற இந்தியர்!

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies