கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!
Nov 1, 2025, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயம்பேட்டில் போக்குவரத்து காவலர்களிடம் மது போதையில் பெண் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Nov 1, 2025, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோயம்பேட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது.

திருவொற்றியூரை சேர்ந்த ஞானவேல், ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். தி.நகரில் சவாரிக்காக நின்றுகொண்டிருந்த ஞானவேலை அணுகிய இருவர், பாடி செல்ல வேண்டுமென கூறி ஆட்டோவில் ஏறியுள்ளனர். ஆனால் பாடி வந்த பிறகும் ஆட்டோவில் இருந்து இறங்காத இருவரும் கோயம்பேடு செல்ல வேண்டுமென கூறியுள்ளனர்.

இதையடுத்து கோயம்பேடு செல்லும் வழியில் இருவரும் பீர் குடித்தவாறு ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர். கோயம்பேடு சென்றடைந்த பின்னர் இருவரையும் ஆட்டோவில் இருந்து இறங்குமாறு ஞானவேல் கூறியுள்ளார்.

அப்போது, ஞானவேலை ஆபாசமாக பேசிய ஆட்டோவில் பயணித்த பெண், வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். இதையடுத்து, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, சம்மந்தப்பட்ட பெண, பாடியை சேர்ந்த ரேவதி என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் பெண்ணின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Tags: Chennaikoyambeduinfluence of alcoholwoman arguing with a policewomen arrest
ShareTweetSendShare
Previous Post

வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

Next Post

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூங்கவில்லை, கண்ணீர் சிந்துகிறேன் – செங்கோட்டையன் உருக்கம்!

Related News

பப்புவா நியூ கினியா : நிலச்சரிவில் புதைந்த வீடுகள் – 21 பேர் உயிரிழப்பு!

சபரிமலையில் AI மூலம் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம்!

சென்னை விமான நிலையத்தில் அரிய வகை பறவைகள், தங்கம் கடத்தல் – 4 பேர் கைது!

ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரே நாட்டை ஒருங்கிணைக்கிறது – ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி

நெல்லை கவின் ஆணவப்படுகொலை – சுர்ஜித்தின் ஐபோனை அன்லாக் செய்ய முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறல்!

SC ST சட்டத்தில் பொய் புகார் அளித்த பெண்ணுக்கு 3.5 ஆண்டு சிறை!

Load More

அண்மைச் செய்திகள்

மன்னர் சார்லஸ் அதிரடி : முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பட்டங்கள் பறிப்பு ஏன்?

ஸ்ரீகாகுளத்தில், பெருமாள் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

திண்டுக்கல் : அன்னதான நிகழ்வுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றுகிறது – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன் – அண்ணாமலை

தமிழர் வீரத்தை உலகிற்கு பறைசாற்றியவர் ராஜராஜ சோழன் – எல். முருகன்

கிருஷ்ணகிரி : நெற்பயிர்களில் புகையான் நோய் தாக்குதல்- விவசாயிகள் வேதனை!

ஏழுமலையானை வழிபட்ட இஸ்ரோ தலைவர் நாராயணன், விஞ்ஞானிகள்!

கரூர் கூட்ட நெரிசல் : வேலுச்சாமி புரத்தில் 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

தேவர் குருபூஜைக்கு சென்ற இளைஞர்கள் சாலையில் ரகளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies