சென்னை தனியார் கேளிக்கை விடுதியில் தகராறு – கார் ஏற்றி இலங்கை பெண் கொலை!
சென்னை கோயம்பேட்டில் தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தகராறில் கார் ஏற்றி இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை ...















