ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றுகிறது - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
Nov 1, 2025, 07:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றுகிறது – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

Web Desk by Web Desk
Nov 1, 2025, 03:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றி வருவதாகத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி டெல்லியில் ‘ஜனநாயகம்’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ‘ஜனநாயகம்’ என்பது மிகவும் பயனுள்ள ஆட்சிமுறை என நிரூபிக்கப்பட்டாலும், அதிலும் பிரச்னைகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

பிரிவினைவாத அரசியலுக்கு அது வழிவகுப்பதாகக் கூறிய அவர், பல பிரிவுகளை ‘ஜனநாயகம்’ உள்ளடக்கி வைத்திருப்பதாகக் கூறினார்.

100 பேரில் வெறும் 25 பேர் தன்னை ஆதரிப்பவர்களாக இருந்தாலும், மீதமுள்ளவர்களை பிளவுபடுத்துவதன் மூலம் தான் ஆட்சிக்கு வந்துவிட முடியும் என்று விவரித்த அஜித் தோவல், இந்தப் பிளவு மிகவும் அபாயகரமானது எனவும் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றுவதாகவும், லட்சியவாதம், தொலைநோக்கு சிந்தனை, தேசபக்தியென எல்லாவற்றிலும் பணம் முக்கியத்துவம் பெறுவதாகவும் தெரிவித்தார்.

Tags: Money plays an important role in democracy - National Security Advisor Ajit Dovalபணம்தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
ShareTweetSendShare
Previous Post

உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன் – அண்ணாமலை

Next Post

திண்டுக்கல் : அன்னதான நிகழ்வுக்கு அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

புதுச்சேரியின் விடுதலை நாள் – தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!

ராஜஸ்தான் : பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 மாணவிகள் பலி!

பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!

விராட் கோலி உணவகத்தின் அதிக விலை குறித்து நெட்டிசன்கள் கிண்டல்!

அடுத்த ஆண்டு தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு!

மக்களுக்காக உழைத்ததால் இன்னொரு வாய்ப்பை வழங்க வேண்டும் – நிதிஷ் குமார்

Load More

அண்மைச் செய்திகள்

ஆசியக் கோப்பையை 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் – மொஹ்சின் நக்விக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

அந்தியூரில் அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் – ஆடியோ வெளியிட்ட மோகன்குமார்!

கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு உற்சாக வரவேற்பு!

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

பாக்.-ன் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!

தெலங்கானா : சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றிய அதிகாரிகள்!

கோவாவில் கோலாகலமாக தொடங்கியது FIDE செஸ் உலகக் கோப்பை!

பப்புவா நியூ கினியா : நிலச்சரிவில் புதைந்த வீடுகள் – 21 பேர் உயிரிழப்பு!

சபரிமலையில் AI மூலம் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies