பாக்.-ன் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் - ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!
Nov 1, 2025, 07:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாக்.-ன் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Nov 1, 2025, 04:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என ஐநாவில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

கடந்த மாதம் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். தங்களின் ஆக்கிரமிப்பு பகுதியில் கடும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான், ஐக்கிய நாடுகள் சபையில் தொடர்ந்து இந்தியா மீது குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி தரும் விதமாக, இந்தியாவுக்கான ஐநா தூதரகத்தின் முதல் செயலாளர் பவிகா மங்களானந்தன் உரையாற்றினார்.

அப்போது பேசிய பவிகா மங்களானந்தன், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ராணுவ ஆக்கிரமிப்பு, அடக்குமுறை, மிருகத்தனம் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடும் மக்களின் மீது கட்டவிழ்க்கப்படும் மனித உரிமை மீறல்களைப் பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், பாகிஸ்தானின் இரட்டைப் பேச்சும், பாசாங்குத்தனமும் மதிப்புமிக்க ஐநா சபை மன்றத்தின் நேரத்திற்கும், கவனத்திற்கும் தகுதியானவை அல்ல எனவும் பவிகா மங்களானந்தன் சாடினார்.

Tags: pakistanPakistan's human rights violations must end - India insists at the UN
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா : சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றிய அதிகாரிகள்!

Next Post

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

Related News

சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசன் – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

மாநிலத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் – பிரதமர் மோடி

ஆசியக் கோப்பையை 48 மணி நேரத்துக்குள் ஒப்படைக்க வேண்டும் – மொஹ்சின் நக்விக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

புதுச்சேரியின் விடுதலை நாள் – தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதலமைச்சர் ரங்கசாமி!

ராஜஸ்தான் : பள்ளி வேனும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து – 2 மாணவிகள் பலி!

பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அந்தியூரில் அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் – ஆடியோ வெளியிட்ட மோகன்குமார்!

விராட் கோலி உணவகத்தின் அதிக விலை குறித்து நெட்டிசன்கள் கிண்டல்!

கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு உற்சாக வரவேற்பு!

அடுத்த ஆண்டு தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு!

மக்களுக்காக உழைத்ததால் இன்னொரு வாய்ப்பை வழங்க வேண்டும் – நிதிஷ் குமார்

AI புரட்சியால் உலக பில்லியனர்களின் செல்வம் பன்மடங்கு உயர்வு : சீன பொருளாதார மந்தத்தால் ஆசியாவின் செல்வ வளர்ச்சி பாதிப்பு!

இறுதி கட்டத்தை நெருங்கும்”மிஷன் 2026″ : அமித்ஷா சூளுரையால் கவனம் பெறும் பஸ்தர் பகுதி!

பாக்.-ன் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் – ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்!

தெலங்கானா : சட்டவிரோத கட்டடங்களை இடித்து அகற்றிய அதிகாரிகள்!

கோவாவில் கோலாகலமாக தொடங்கியது FIDE செஸ் உலகக் கோப்பை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies