அடுத்த ஆண்டு தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு!
Mar 20, 2026, 12:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

அடுத்த ஆண்டு தொடங்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு!

Murugesan M by Murugesan M
Nov 1, 2025, 05:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2027ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் இந்தியாவின் 8வது மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான ஆயத்தப் பணிகள் மற்றும் பயிற்சி அளிக்கும் பணிகள் தமிழகத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டன.

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த ஜூலை மாதம் அரசிதழில் கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, திருவள்ளூர் மாவட்டத்தின் ஆர்.கே பேட்டை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள மாங்காடு ஆகிய மூன்று இடங்களில் இந்தப் பணிகள் தொடங்கின.

இம்முறை கணக்கெடுப்பு முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளது. 2 கட்டங்களாக நடத்தப்படும் இந்தக் கணக்கெடுப்பு பயிற்சிகளில், நவம்பர் 1 முதல் 7ஆம் தேதி வரை சுய விவரங்கள் மற்றும் வார்டுகள் குறித்த சோதனைகள் நடைபெறுகின்றன.

நவம்பர் 10 முதல் 30ம் தேதி வரை நடைபெறும் பயிற்சியில் வீடுகளில் கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்தப் பயிற்சியில் வருவாய், கல்வி, சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

Tags: மக்கள் தொகை கணக்கெடுப்புThe census to begin next year
ShareTweetSendShare
Previous Post

மக்களுக்காக உழைத்ததால் இன்னொரு வாய்ப்பை வழங்க வேண்டும் – நிதிஷ் குமார்

Next Post

கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு உற்சாக வரவேற்பு!

Related News

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

Load More

அண்மைச் செய்திகள்

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies