கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் - தவெக நிர்வாகியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
Nov 3, 2025, 06:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – தவெக நிர்வாகியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

Web Desk by Web Desk
Nov 2, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காமராஜபுரம் பகுதியில் வசிக்கும் தவெக நிர்வாகி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அந்தவகையில், வேலுச்சாமிபுரத்தில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த பொதுமக்கள், வணிகர்கள் என சுமார் 20க்கும் மேற்பட்டோரிடம் சுற்றுலா மாளிகையில் வைத்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, காமராஜபுரம் பகுதியில் உள்ள தவெக நிர்வாகி ராம்குமார் என்பவரது வீட்டில் அவரது தாய், தந்தையிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஆதவ் அர்ஜுனா நடத்தி வரும் “வாய்ஸ் ஆப் காமன்ஸ்” என்ற அமைப்பில் ராம்குமார் பணியாற்றி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Tags: karur stampede 2025vijay on karur stampedekarur stampede victimskarur stampede newskarur stampede deathkarur stampede latesttvk karur stampede caseCBI investigationkarur stampede causekarur stampedeKamarajapuramkarur rally stampedetvk cadretvk karur stampede
ShareTweetSendShare
Previous Post

S.I.R என்பதற்கு பொருள் தெரியாமல் பேசும் உதயநிதி – தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவில் பக்தர்கள் அவதி – யூடியூபர் கோபிநாத் குற்றச்சாட்டு!

Related News

கரூர் நெரிசல் சம்பவம் : 306 பேருக்கு சிபிஐ சம்மன்!

ராகுல்காந்தி உள்ளிட்டோரை விமர்சித்த உ.பி முதல்வர்!

ஆர்ஜேடி அரசு பீகாரை குற்றச்செயல்களின் கூடாரமாக மாற்றியுள்ளது – அமித்ஷா குற்றச்சாட்டு!

சிவகங்கை : பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் இரு சமூகத்தினர் இடையே மோதல்!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திரா : கடல் அலையில் சிக்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு!

யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி!

வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கும் கிரகம்!

இந்தியாவிலிருந்து கோஹினூர் வைரம் கொள்ளை – வீடியோ வைரல்!

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

கர்நாடகா : காங்கிரஸ் – பாஜகவினர் இடையே மோதல்!

இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிருப்தி!

உலகை 150 முறை அழிக்க போதுமான அணுகுண்டுகள் – அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies