நாமக்கல் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடல் - குறைகளை கேட்டறிந்தார் நயினார் நாகேந்திரன்!
Nov 5, 2025, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாமக்கல் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடல் – குறைகளை கேட்டறிந்தார் நயினார் நாகேந்திரன்!

Web Desk by Web Desk
Nov 5, 2025, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல்லில் தமிழகம் தலை நிமிர தமிழரின் பயணம் யாத்திரையின்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரிதிநிதிகளுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துரையாடினார்.

‘தமிழகம் தலை நிமிர தமிழரின் பயணம்’ என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நாமக்கல் மாவட்டம், ஊனாங்கல்பட்டியில் யாத்திரை மேற்கொண்ட நயினார் நாகேந்திரன் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது, நாமக்கல் அருகே தமிழக அரசு கொண்டுவரும் சிப்காட் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், நகர பகுதியில் உள்ள தலைமை மருத்துவமனையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மோகனூர் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.

Tags: UnangalpattinamakkalTamil Nadu BJP president Nainar Nagendranfarmers meetingfarmers' association representatives
ShareTweetSendShare
Previous Post

மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

Next Post

ஏற்காடு அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை – பெற்றோர் புகார்!

Related News

டிஜிபி பதவி உயர்வு பட்டியல் விவகாரம் – தமிழக அரசின் பதிலை ஏற்க யுபிஎஸ்சி மறுப்பு!

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஏற்காடு அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை – பெற்றோர் புகார்!

நாமக்கல் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடல் – குறைகளை கேட்டறிந்தார் நயினார் நாகேந்திரன்!

மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் – நயினார் நாகேந்திரன்

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

பொற்கோயிலில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வழிபாடு!

திராவிட கொள்கைகளை காப்பதற்காகத் திமுகவில் இணைந்தேன் – மனோஜ் பாண்டியன்

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies