ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு!
Nov 9, 2025, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Nov 9, 2025, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கா வேண்டுமென்றே கொரிய பிராந்தியத்தில் அரசியல் மற்றும் ராணுவ பதட்டத்தை அதிகரித்து வருகிறது என வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.

அமெரிக்க அணுசக்தி விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன், கடந்த 5-ம் தேதி தென்கொரியாவின் பூசான் நகருக்கு வருகை தந்தது.

அத்துடன் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத்தும் தென்கொரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது ராணுவ செலவுகளை உயர்த்தும் தென் கொரியாவின் முடிவுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா, கிழக்கு கடற்பகுதியில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணை சோதனையை நடத்தியது.

இந்நிலையில் பீட் ஹெக்சேத்தின் தென்கொரிய வருகை, வடகொரியாவின் அதிகாரப்பூர்வ ஊடகத்தில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

அதில், அமெரிக்கா வெட்கக்கேடான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக வடகொரியா கூறியுள்ளது.

மேலும், எதிரிகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக நாங்கள் அதிக தாக்குதல் நடவடிக்கையைக் காட்டுவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவின் அதிநவீன ஏவுகணை சோதனை கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Tags: Tensions rise on the Korean Peninsula due to missile tests
ShareTweetSendShare
Previous Post

5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார் கைலாஷ்நாதன்!

Next Post

கொடைக்கானல் : சகோதரத்துவத்தை மையமாக வைத்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

Related News

டென்மார்க் : 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!

பிலிப்பைன்ஸ் : ஃபங்-வாங் புயல் காரணமாக 10 லட்சம் பேர் இடம்பெயர்வு!

கனடாவிடம் மன்னிப்பு கோரிய இளவரசர் ஹாரி!

பொலிவியா அதிபராக ரோட்ரிகோ பாஸ் பதவியேற்பு!

ஊழல் குற்றச்சாட்டு : ஹோண்டுராஸ் அதிபர் சியோமாரா காஸ்ட்ரோவுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்!

அமெரிக்கா கார் மோதி 4 பேர் உயிரிழப்பு – 11 பேர் படுகாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பெருங்கடல் பாரதத்தின் சக்தியை மேலும் வலுப்படுத்துகிறது – முப்படை தலைமை தளபதி அனில் சவுகான்!

நாகேந்திரன் மருத்துவமனையில் இறந்ததாக கூறுவது முற்றிலும் பொய் – ஆம்ஸ்ட்ராங் சகோதரர் பகீர்!

காசிமேடு : வாரவிடுமுறையை ஒட்டி அலைமோதிய மீன் பிரியர்களின் கூட்டம்!

முக்கடல் சங்கமத்தில் குவிந்த திரளான சுற்றுலா பயணிகள்!

கர்நாடகாவில் தொழிலதிபர் கடத்திக் கொலை – பணம் கேட்டு மிரட்டியவரை சுட்டுப்பிடித்தது போலீஸ்!

வழக்கறிஞர்களுக்கான வாக்கத்தான் – பி.ஆர்.கவாய் தொடங்கி வைத்தார்!

கொடைக்கானல் : சகோதரத்துவத்தை மையமாக வைத்து சைக்கிள் விழிப்புணர்வு பேரணி!

ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரிப்பு!

5 கி.மீ தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார் கைலாஷ்நாதன்!

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சலுகை – போட்டி தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies