ஹரியானா : ஃபரிதாபாத்தில் சுமார் 350 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்!
Nov 10, 2025, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஹரியானா : ஃபரிதாபாத்தில் சுமார் 350 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்!

Web Desk by Web Desk
Nov 10, 2025, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் சுமார் 350 கிலோ வெடிபொருட்கள், ஏ.கே.47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெய்ஷ்-இ முகமது பயங்கரவாத அமைப்பை ஆதரித்ததாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவரை, ஜம்மு-காஷ்மீர் போலீசார் கைது செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக, ஹரியானாவின் ஃபரிதாபாத்தில், சுமார் 350 கிலோ வெடிபொருட்கள், ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கைதான மருத்துவர் அடில் அகமது ரதரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இவை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயுதங்களைச் சேமித்த குற்றத்திற்காக மேலும் ஒரு மருத்துவரைப் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

Tags: 350 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்HaryanaAround 350 kg of explosives seized in Faridabad
ShareTweetSendShare
Previous Post

தொழுகைக்கு மட்டும் எப்படி அனுமதி? – பாஜக கேள்வி!

Next Post

அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரியோ ராஜ் சுவாமி தரிசனம்!

Related News

உத்தரபிரதேசம் : கஞ்சா கடத்தல் வியாபாரி வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்!

கடமையை செய், பலனை எதிர்பாராதே! – பகவத் கீதையை அடிக்கோடிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்!

வந்தே பாரத் ரயில்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது – திரௌபதி முர்மு

பெங்களூரு : சிறையில் மதுபோதையில் குத்தாட்டம் போட்ட கைதிகள்!

நிலவில் நீர், பனிக்கட்டி – படங்களை அனுப்பிய சந்திரயான்-2 ஆர்பிட்டர்!

திராவிட சித்தாந்தம் என்பது அரசியல் மட்டுமே, தமிழகத்தில் இந்து ராஜ்ஜியம் உள்ளது – மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சபேஷின் மறைவு மிகுந்த வலியைத் தருகிறது : இசையமைப்பாளர் தேவா

டியூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

புகார் தெரிவித்தவரின் பேச்சிற்கு செவிசாய்க்காத அமைச்சரின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி!

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

திமுகவை நாட்டை விட்டே அகற்றும் வலிமை பாஜகவுக்கு உண்டு – கேசவ விநாயகம்

நடிகர் அபிநய் சிகிச்சை பலனின்றி காலமானார்!

மேலூர் அருகே பட்டியலின இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – காவல்துறையைக் கண்டித்து திமுக நிர்வாகி வெளியிட்ட பதிவு!!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies