வரிவிதிப்புக்கு எதிராக பேசுபவர்கள் முட்டாள்கள் - அதிபர் ட்ரம்ப்
Nov 10, 2025, 02:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வரிவிதிப்புக்கு எதிராக பேசுபவர்கள் முட்டாள்கள் – அதிபர் ட்ரம்ப்

ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் 2,000 டாலர் வழங்கப்படும் - ட்ரம்ப் அறிவிப்பு

Web Desk by Web Desk
Nov 10, 2025, 12:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிற நாடுகளுக்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவிகிதமாக உயர்த்தினார். இதேபோல, பரஸ்பர வரி என்ற பெயரில் பல நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப், அதிகமாக வரி விதித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், வரிவிதிப்புக்கு எதிராகப் பேசுபவர்கள் முட்டாள்கள் எனத் தெரிவித்துள்ளார்.

உலகின் பணக்கார நாடாக அமெரிக்கா இருப்பதாகத் தெரிவித்துள்ள ட்ரம்ப், டிரில்லியன் கணக்கான டாலர்களை அமெரிக்கா ஈட்டி வருவதாகக் கூறியுள்ளார்.

பிற நாடுகளுக்கு வரி விதிப்பதன் மூலம் கிடைக்கும் லாபத்தில் ஒவ்வொரு அமெரிக்கர்களுக்கும் 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அறிவித்துள்ள அதிபர் ட்ரம்ப், இது அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு பொருந்தாது எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

Tags: usaDonald TrumpThose who speak out against taxation are fools - President Trump
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சியில் காவல்துறை கம்பீரத்தை இழந்துள்ளது – எடப்பாடி பழனிசாமி

Next Post

தெலங்கானா : டிப்பர் லாரி ஓட்டுநரின் அலட்சியதால் பறிபோன 8 வயது சிறுவனின் உயிர்!

Related News

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

வந்தே பாரத் ரயில்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது – திரௌபதி முர்மு

இந்தியா – ரஷ்யா இடையே விரைவில் புதிய ஒப்பந்தம்!

மலேசியா நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

அமெரிக்கா : மணலில் தவித்த சுறாவை கடலில் விட்ட பெண்!

பிபிசியின் இயக்குநர் ஜெனரல், தலைமை நிர்வாக அதிகாரி ராஜினாமா !

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு உள்ளது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சபேஷின் மறைவு மிகுந்த வலியைத் தருகிறது : இசையமைப்பாளர் தேவா

டியூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உத்தரபிரதேசம் : கஞ்சா கடத்தல் வியாபாரி வீட்டில் ரூ.3 கோடி பறிமுதல்!

கடமையை செய், பலனை எதிர்பாராதே! – பகவத் கீதையை அடிக்கோடிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்!

மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 5 தமிழர்களையும் உடனடியாக மீட்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!

புகார் தெரிவித்தவரின் பேச்சிற்கு செவிசாய்க்காத அமைச்சரின் செயலால் பொதுமக்கள் அதிருப்தி!

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

பெங்களூரு : சிறையில் மதுபோதையில் குத்தாட்டம் போட்ட கைதிகள்!

திமுகவை நாட்டை விட்டே அகற்றும் வலிமை பாஜகவுக்கு உண்டு – கேசவ விநாயகம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies