வடகிழக்கு இந்தியாவில் ராணுவம் மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி!
Jan 14, 2026, 06:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வடகிழக்கு இந்தியாவில் ராணுவம் மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி!

Murugesan M by Murugesan M
Nov 10, 2025, 07:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் வடகிழக்கு இந்தியாவில் வரும் 13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மிகப்பெரிய அளவிலான ராணுவ போர் பயிற்சியை இந்தியா தொடங்க உள்ளது.

வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் மற்றும் துருக்கியத் தூதுக்குழுவுடனான சந்திப்புகளின்போது, அசாமைத் வங்கதேசத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் சர்ச்சைக்குரிய வடகிழக்கு இந்தியாவின் வரைபடம் பகிர்ந்தார்.

இதனால் இந்தியா – வங்கதேசம் எல்லைகுறித்த பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து சீனா, பூட்டான், மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய எல்லைகளை ஒட்டி வடகிழக்கு இந்தியாவில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்திய ராணுவம் மிகப்பெரிய ராணுவ பயிற்சியை மேற்கொள்கிறது.

இந்தப் பிரமாண்ட ராணுவ பயிற்சியில் இந்தியாவின் முன்னணி போர் விமானங்களான Su-30MKI, ரஃபேல், மிராஜ்-2000, தேஜாஸ் மற்றும் ஜாகுவார் ஆகியவை விண்ணில் பறக்க உள்ளன.

இந்த விரிவான விமானப்படைப் பயிற்சி, இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புத் திறனையும், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் உறுதியையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

Tags: indian armyArmy conducts largest military war exercise in Northeast Indiaராணுவ போர் பயிற்சி
ShareTweetSendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

பீகாரில் நாளை இரண்​டாம் கட்​ட​ வாக்குப்பதிவு!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies