வடகிழக்கு இந்தியாவில் ராணுவம் மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி!
Sep 12, 2026, 10:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வடகிழக்கு இந்தியாவில் ராணுவம் மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி!

Murugesan M by Murugesan M
Nov 10, 2025, 07:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் வடகிழக்கு இந்தியாவில் வரும் 13-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை மிகப்பெரிய அளவிலான ராணுவ போர் பயிற்சியை இந்தியா தொடங்க உள்ளது.

வங்கதேசத்தின் இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ், பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் மற்றும் துருக்கியத் தூதுக்குழுவுடனான சந்திப்புகளின்போது, அசாமைத் வங்கதேசத்தின் ஒரு பகுதியாகக் காட்டும் சர்ச்சைக்குரிய வடகிழக்கு இந்தியாவின் வரைபடம் பகிர்ந்தார்.

இதனால் இந்தியா – வங்கதேசம் எல்லைகுறித்த பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து சீனா, பூட்டான், மியான்மர் மற்றும் வங்கதேசம் ஆகிய எல்லைகளை ஒட்டி வடகிழக்கு இந்தியாவில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்திய ராணுவம் மிகப்பெரிய ராணுவ பயிற்சியை மேற்கொள்கிறது.

இந்தப் பிரமாண்ட ராணுவ பயிற்சியில் இந்தியாவின் முன்னணி போர் விமானங்களான Su-30MKI, ரஃபேல், மிராஜ்-2000, தேஜாஸ் மற்றும் ஜாகுவார் ஆகியவை விண்ணில் பறக்க உள்ளன.

இந்த விரிவான விமானப்படைப் பயிற்சி, இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புத் திறனையும், அதிகரித்து வரும் புவிசார் அரசியல் சவால்களை எதிர்கொள்ளும் உறுதியையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.

Tags: indian armyArmy conducts largest military war exercise in Northeast Indiaராணுவ போர் பயிற்சி
Share
Tweet
SendShare
Previous Post

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

பீகாரில் நாளை இரண்​டாம் கட்​ட​ வாக்குப்பதிவு!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies