சென்னை : அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் தாக்கிய தூய்மைப் பணியாளர்!
Nov 10, 2025, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் தாக்கிய தூய்மைப் பணியாளர்!

Web Desk by Web Desk
Nov 10, 2025, 06:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அடையாறில் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்ட இளைஞரை பெண் தூய்மைப் பணியாளர் துடைப்பத்தால் அடித்து விரட்டிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சென்னை ராயபுரத்தை சேர்ந்த பெண் தூய்மை பணியாளர் ஒருவர், நள்ளிரவு 2 மணியளவில் அடையாறு மேம்பாலம் அருகே பணி செய்துகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்குவந்த இளைஞர், தூய்மைப் பணியாளரிடம் அத்துமீற முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், கையில் இருந்த துடைப்பத்தால் இளைஞரை சரமாரியாக அடித்து விரட்டினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி மற்றும் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தலைநகர் சென்னையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. சம்பவம் தொடர்பாக தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பெண் தூய்மைப் பணியாளர், அத்துமீறிய இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் குற்றங்களை மூடி மறைப்பதிலேயே அரசு மும்முரம் காட்டுவதாகவும் தெரிவித்தனர்.

Tags: ChennaiA sanitation worker attacked a trespassing youth with a broom!
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சி இனி மக்களுக்குத் தேவை இல்லை – நயினார் நாகேந்திரன்

Next Post

திருப்பதி கோயிலுக்கு அமைச்சர் நேரு ரூ.44 லட்சம் நன்கொடை!

Related News

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் – அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்

திருப்பதி கோயிலுக்கு அமைச்சர் நேரு ரூ.44 லட்சம் நன்கொடை!

திமுக ஆட்சி இனி மக்களுக்குத் தேவை இல்லை – நயினார் நாகேந்திரன்

அலங்காநல்லூர் : அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் நாளை இரண்​டாம் கட்​ட​ வாக்குப்பதிவு!

வடகிழக்கு இந்தியாவில் ராணுவம் மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி!

சென்னை : அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் தாக்கிய தூய்மைப் பணியாளர்!

தென் கொரியா : இசை நிகழ்ச்சியின் போது மேடையில் மயங்கி விழுந்த பாப் பாடகி!

உ.பி பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்!

துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட பவன் கல்யாண்!

கோயிலுக்கு சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை வலுகட்டாயமாக கைது செய்த போலீசார்!

சென்னை : செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு முகாம்!

பீகார் : தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் அச்சம்!

அமெரிக்கா : கொசுக்களை குறிவைத்து கொல்லும் ட்ரோன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies