கோயிலில் புகுந்து சாமி நகைகளை திருடிய நபர்- சிசிடிவியில் பதிவான காட்சி!
Nov 12, 2025, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயிலில் புகுந்து சாமி நகைகளை திருடிய நபர்- சிசிடிவியில் பதிவான காட்சி!

Web Desk by Web Desk
Nov 12, 2025, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கோயிலில் புகுந்த நபர், சாமி சிலையில் இருந்த நகையைத் திருடிச் சென்ற காட்சி வெளியாகி உள்ளது.

பொய்கைநல்லூரில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் நடையை இன்று காலை அர்ச்சகர் திறந்து உள்ளார்.

அப்போது சுவாமி சிலையில் இருந்த தங்க நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அங்கு உள்ள சிசிடியை ஆய்வு செய்தபோது, சாமி சிலையில் இருந்த நகையை ஒருவர் திருடியது உறுதியானது.

இதேபோல் அப்பகுதியில் உள்ள மற்றொரு கோயிலிலும் அந்த நபர் திருட முயன்ற காட்சி வெளியாகி உள்ளது. இதையடுத்து சிசிடிவி காட்சியைக் கொண்டு கொள்ளையரைப் போலீசார் தேடி வருகின்றனர்

Tags: The person who broke into the temple and stole the Lord's jewelry - CCTV footage
ShareTweetSendShare
Previous Post

கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

Next Post

சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

Related News

திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 47,500 மரக்கன்றுகள் நட தனியார் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது!

திண்டுக்கல் : மோகம் குறையாத குணா குகை – கண்டு களித்த கேரள மாணவர்கள்!

பரமக்குடியில் இளைஞரை வெட்டிக் கொன்ற மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்!

Load More

அண்மைச் செய்திகள்

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

டெல்லி கார் வெடிப்பு அரங்கேற்றப்பட்டது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

டெல்லி தமிழ் சங்க பள்ளி மானிய உதவிகள் நிறுத்தம்!

இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியல் வெளியீடு – இந்தியாவுக்கு 9வது இடம்!

ஆந்திரா : அரசு மருத்துவமனையில் நோயாளியின் செல்போன் திருட்டு!

கோயிலில் புகுந்து சாமி நகைகளை திருடிய நபர்- சிசிடிவியில் பதிவான காட்சி!

கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் ஜெய்சங்கர் சந்திப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies