தமிழ் ஜனம் செய்தி எதிரொலி - 47,500 மரக்கன்றுகள் நட தனியார் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Mar 15, 2026, 03:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – 47,500 மரக்கன்றுகள் நட தனியார் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 12, 2025, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக ஆலங்குளம் அருகே மின்சார தயாரிக்கும் திட்டத்திற்காக வெட்டப்பட்ட ஆயிரக்கணக்கான மரங்களுக்குப் பதிலாக 47 ஆயிரத்து 500 பழம் தரும் மரங்களை நட வேண்டும் எனத் தனியார் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் மாறாந்தை கிராமத்தில் உள்ள தனியார் நிலத்தில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை விசி கிரீன் எனர்ஜி நிறுவனம் செயல்படுத்த திட்டமிட்டது. தனியார் நிலம் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் வருவதால், இங்குள்ள மரங்களை வெட்டுவதற்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும் எனக்கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமூக ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன் என்பவர் பொதுநல மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிலம் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், வெட்டப்பட்ட மரங்கள் எதுவும் பாதுகாப்பு ஆணையம் பட்டியலிடப்பட்ட மரங்கள் அல்ல என்றும், மரங்களை அகற்றுவதற்கு ஆணையத்தின் அனுமதி தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தனியார் நிலத்தில் மொத்தமாக 4 ஆயிரத்து 750 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள், வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக, 10 மரம் வீதம் 47 ஆயிரத்து 500 பழம் தரும் மரக்கன்றுகளை தனியார் நிறுவனம் நட வேண்டும் என உத்தரவிட்டனர்.

இயற்கையை மீட்டெடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணமாக அமையும் எனக் கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், இதுதொடர்பாகச் செய்தி வெளியிட்ட தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

Tags: தமிழ் ஜனம் செய்தி எதிரொலிதனியார் நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ShareTweetSendShare
Previous Post

டெல்லி தமிழ் சங்க பள்ளி மானிய உதவிகள் நிறுத்தம்!

Next Post

திமுகவை கடுமையாக விமர்சித்த தவெக தலைவர் விஜய்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies