வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது - 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை!
Nov 14, 2025, 11:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது – 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை!

Web Desk by Web Desk
Nov 13, 2025, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 5 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

என்ஐஏ தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத்தின் அகமதாபாத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகளை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளதாகவும், 4 பேரும் அல்கொய்தா அமைப்புக்கு நிதி திரட்டுதல், இளைஞர்களை அமைப்பில் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான 4 பயங்கரவாதிகளிடம் இருந்து பல்வேறு ஆணவங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியா, மேற்குவங்கம், திரிபுரா, மேகாலயா, ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைதான 4 அல்கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ள கூட்டாளிகள் மற்றும் சந்தேக நபர்கள் தங்கியுள்ள இடங்களில் சோதனை நடத்தி வருவதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

Tags: Car Blastகுஜராத்4 Al-Qaeda terrorists from Bangladesh arrested in Gujarat - NIA raids in 5 statesஎன்ஐஏ சோதனை
ShareTweetSendShare
Previous Post

அமர் பிரசாத் வீட்டு வாசலில், உருது மொழியில் “அல்லாஹ்” என்று எழுதிய நபரிடம் போலீசார் விசாரணை!

Next Post

செர்பியா : அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ஹோட்டல் கட்ட எதிர்ப்பு!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies