செர்பியா : அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ஹோட்டல் கட்ட எதிர்ப்பு!
Nov 14, 2025, 10:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

செர்பியா : அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ஹோட்டல் கட்ட எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Nov 13, 2025, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் செர்பியாவில் ஹோட்டல் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அமெரிக்க தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளரான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் 2017 முதல் 2021 வரை வெள்ளை மாளிகையில் மூத்த ஆலோசகராகப் பணியாற்றினார்.

இவர், ரியல் எஸ்டேட் துறையில் முக்கியப் பங்கு வகிக்கிறார். இந்நிலையில் இவரது நிறுவனமான அஃபினிட்டி பார்ட்னர்ஸ் செர்பியாவின் பெல்கிரேடில் ஹோட்டல் மற்றும் குடியிருப்பை கட்ட திட்டமிட்டுள்ளது.

முன்னாள் யூகோஸ்லாவிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமாக இருந்த இடத்தில் இத்திட்டம் அமைக்கப்பட உள்ளது. 1999 ஆம் ஆண்டில் நேட்டோ குண்டுவீச்சில் சிதைந்த இந்தத் தலைமையக வளாகம், செர்பியர்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த இடத்தில் குஷ்னர் ஹோட்டல் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெல்கிரேடியில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய நினைவுச் சின்னத்தை அழிப்ப முயல்வதை கண்டித்த பொதுமக்கள் கண்ட முழக்கங்களை எழுப்பினர்.

Tags: usaSerbia: US President Trump's son-in-law opposes building hotel
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தை சேர்ந்த 4 அல்கொய்தா பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது – 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை!

Next Post

ஆஸ்திரேலியா : முதல் உலகப் போர் நினைவு தினம் அனுசரிப்பு!

Related News

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

செவ்வாய் கிரகத்திற்கு ராக்கெட் ஏவிய ப்ளூ ஆரிஜின்!

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனாவை சேர்ந்த நிறுவனங்கள் – அமெரிக்க அரசுத் தடை!

சூடான் : தொடரும் உள்நாட்டு போரால் மக்கள் தவிப்பு!

சீனாவால் தங்கள் நாடு பயனடைய முடியாது – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் மூத்த அமைச்சர் அஹ்சன் இக்பால்!

சீனா : வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை விநியோகிக்கும் ரோபோக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies