தாக்குதலில் ஈடுபட்டவர் உமர் நபி என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி!
Mar 15, 2026, 06:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தாக்குதலில் ஈடுபட்டவர் உமர் நபி என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி!

Murugesan M by Murugesan M
Nov 13, 2025, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி கார் குண்டுவெடிப்புத் தாக்குதலை உகாசா என்பவர் துருக்கியிலிருந்து கையாண்டதும், அந்நபரிடம் பயங்கரவாதிகள் பிரத்யேக செயலிமூலம் பேசியதும் தெரியவந்துள்ளது.

கடந்த 10-ம் தேதி டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர் உமர் நபி தான் என்பது, ஐ 20 காரில் சேகரிக்கப்பட்ட உடல் பாகங்களின் டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக டெல்லி மசூதிக்குச் சென்றது மற்றும் கன்னோட் பேலஸ் பகுதி வழியாக ஐ20 காரில் சென்றது போன்ற சிசிடிவி காட்சிகளும் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.

இந்நிலையில் டெல்லி தாக்குதலை உகாசா என்ற குறியீட்டு பெயரை கொண்ட நபர் துருக்கியில் இருந்து கையாண்டதும், அந்நபரிடம் பயங்கரவாதிகள் பிரத்யேக செயலிமூலம் பேசியதும் தெரியவந்துள்ளது.

துருக்கி சென்று வந்த பின்னரே உமர் நபியும் தாக்குதலை அரங்கேற்றியுள்ளார். இந்த தாக்குதலைப் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தையொட்டி டிசம்பர் 6-ம் தேதியே நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. பயங்கரவாதியின் அறையில் சிக்கிய டைரியில் 25 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பயங்கரவாதிகளின் 2-வது காரான சிவப்பு நிற ECOSPORT ஹரியானாவில் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 3வது காரான SUZUKI BREZZAவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே டெல்லி கார் குண்டுவெடிப்பு தொடர்பான இந்தியாவின் விசாரணைக்கு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், கார் வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு உதவவும் அமெரிக்கா முன்வந்துள்ளது. இருப்பினும் அமெரிக்காவின் உதவியை ஏற்பது குறித்து இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை.

Tags: delhicardelhi car blastDNA test confirms that Umar Nabi was involved in the attack
ShareTweetSendShare
Previous Post

கரூர் தவெக கூட்ட நெரிசல் – காயமடைந்தவர்களிடம் சிபிஐ விசாரணை!

Next Post

புதுக்கோட்டை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கிய பயிற்சி விமானம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

தமிழகத்தில் தேசிய ஹோமியோபதி நிறுவனம் அமைக்க மாநில அரசு ஆர்வம் காட்டவில்லை – மத்திய அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies