பிரதமரின் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அப்புறப்படுத்திய போலீசார்!
Mar 16, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிரதமரின் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அப்புறப்படுத்திய போலீசார்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் வருகையை ஒட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாகக் கோவை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களைப் போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, கோவை மாநகர் முழுவதும் 3 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்தநிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாகக் கோவை சர்வதேச விமானநிலையத்தில் இன்றும், நாளையும் கார்களைப் பார்க்கிங் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உரிமையாளர்களால் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த கார்களை, மீட்பு வாகனங்கள்மூலம் போக்குவரத்து காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Tags: PM ModikovaiPolice remove cars parked at Coimbatore airport ahead of Prime Minister's visit
ShareTweetSendShare
Previous Post

அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறையினர்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies