பிரதமரின் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அப்புறப்படுத்திய போலீசார்!
Jan 14, 2026, 04:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிரதமரின் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அப்புறப்படுத்திய போலீசார்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் வருகையை ஒட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாகக் கோவை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களைப் போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, கோவை மாநகர் முழுவதும் 3 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்தநிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாகக் கோவை சர்வதேச விமானநிலையத்தில் இன்றும், நாளையும் கார்களைப் பார்க்கிங் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உரிமையாளர்களால் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த கார்களை, மீட்பு வாகனங்கள்மூலம் போக்குவரத்து காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Tags: PM ModikovaiPolice remove cars parked at Coimbatore airport ahead of Prime Minister's visit
ShareTweetSendShare
Previous Post

அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறையினர்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies