பிரதமரின் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அப்புறப்படுத்திய போலீசார்!
Jul 31, 2026, 12:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிரதமரின் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அப்புறப்படுத்திய போலீசார்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 12:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் வருகையை ஒட்டி, பாதுகாப்பு நடவடிக்கையாகக் கோவை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களைப் போலீசார் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

கோவை கொடிசியா மைதானத்தில் நாளை நடைபெறும் விவசாயிகள் மாநாட்டில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, கோவை மாநகர் முழுவதும் 3 ஆயிரம் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்தநிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாகக் கோவை சர்வதேச விமானநிலையத்தில் இன்றும், நாளையும் கார்களைப் பார்க்கிங் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உரிமையாளர்களால் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த கார்களை, மீட்பு வாகனங்கள்மூலம் போக்குவரத்து காவல்துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

Tags: PM ModikovaiPolice remove cars parked at Coimbatore airport ahead of Prime Minister's visit
ShareTweetSendShare
Previous Post

அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்!

Next Post

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறையினர்!

Related News

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies