சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் escape-ஆன Lamborghini கார்!
Jan 14, 2026, 04:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் escape-ஆன Lamborghini கார்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2025, 02:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பரமான லம்போர்கினி ஹூராகேன் கார், சுங்கச்சாவடியில் தடுப்புக்கு கீழ் புகுந்து செல்லும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

சமீபத்தில், ‘கார்ஸ் லவ்வர்’ என்ற யூடியூப் சேனலில் பகிரப்பட்ட இந்த வீடியோ, டோல் பிளாசா ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளது.

கருப்பு நிற லம்போர்கினி ஹூராகேன் கார் சுங்கச்சாவடிக்குள் நுழைந்தபோது, ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் தானாகவே செலுத்தப்படும் என்று டோல் ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சுங்கச்சாவடியின் தடுப்பை விட இந்தக் கார் மிகவும் தாழ்வாக இருந்ததால், அந்தக் கார் ஓட்டுநர் தடுப்பிற்கு அடியில் லாவகமாகப் புகுந்து எஸ்கேப் ஆனார்.

சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ மில்லியன் கணக்கில் பார்வைகளைப் பெற்றுள்ளது. லம்போர்கினி போன்ற ஒரு விலையுயர்ந்த காரை வைத்திருப்பவர், வெறும் 100 அல்லது 200 ரூபாய் கட்டணத்தைச் செலுத்தாமல் சென்றது குறித்து நெட்டிசன்கள் பலத்த விமர்சனம் செய்து வருகின்றனர்.

Tags: Lamborghini car escapes without paying toll at toll boothescape-ஆன Lamborghini கார்
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்!

Next Post

அரசு விடுதியில் பட்டியல் சமூக மாணவர் மீது தாக்குதல் – ஆட்சியரிடம் மனு அளித்த பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies