சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் கூட்டம் - தரிசனம் செய்யாமல் ஊர் திரும்பும் பக்தர்கள்!
Jan 14, 2026, 03:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – தரிசனம் செய்யாமல் ஊர் திரும்பும் பக்தர்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 19, 2025, 11:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரலாறு காணாத கூட்டம் உள்ளதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர்.

மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 16ம் தேதி திறக்கப்பட்டது. கார்த்திகை முதல் நாள் முதலே அங்கு வரலாறு காணாத கூட்டம் உள்ளது. 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே நேரத்தில் சபரிமலையில் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அம்மாநில காவல்துறை மற்றும் தேவஸ்தானம் திணறி வருகிறது. பம்பையில் இருந்தே கூட்டம் உள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய 10 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் ஊர் திரும்புகின்றனர்.

இதனிடையே கேரள மாநில கோரிக்கையை ஏற்று அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர், பாதுகாப்பு உபகரணங்களுடன் சபரிமலைக்கு விரைந்துள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த கேரள அரசு உரிய ஏற்பாடு செய்யவில்லை எனவும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை எனவும் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags: Devotees returning homeheavy crowd in sabarimalaNational Disaster Response ForceKerala governmentMandala PujaSabarimala Ayyappa temple
ShareTweetSendShare
Previous Post

ஹமாஸ் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் – என்ஐஏ தகவல்!

Next Post

தீப விழாவிற்காக தர்மஸ்தலா கோயிலுக்கு அனுப்பப்பட்ட 25 டன் மளிகை பொருட்கள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies