ஹமாஸ் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் - என்ஐஏ தகவல்!
Jul 28, 2026, 09:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹமாஸ் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள் – என்ஐஏ தகவல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 19, 2025, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான பயங்கரவாதிகள், ஹமாஸ் பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக என்ஐஏ அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.

டெல்லி செங்கோட்டை பகுதியில், கடந்த 10ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பில் , காரை ஓட்டி வந்த பயங்கரவாதியும் மருத்துவரமான உமர் நபி உள்ளிட்ட 14க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், உமர் நபியுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் ஈடுபட்ட ஜம்மு – காஷ்மீரைச் சேர்ந்த ஜசிர் பிலால்வானி என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இஸ்ரேல் உடனான போரால் பலவீனமடைந்த ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த ஓராண்டாக பாகிஸ்தானில் அடைக்கலம் தேடி வந்ததாகவும், கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்த இந்தியாவுக்கு எதிரான மாநாட்டில் ஹமாஸ் பயங்கரவாதிகள் சிலர் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்ததாகவும், பவஹல்பூரில் உள்ள ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்துக்குச் சென்ற ஹமாஸ் பயங்கரவாதிகள் ரகசிய திட்டங்களை வகுத்து தந்ததாகவும் கூறியுள்ளார்.

ஹமாஸ் பயங்கரவாதிகள் சந்தித்த சில வாரங்களுக்கு பின் பஹல்காமில் லஷ்கர் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 2023ல் இஸ்ரேலில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்தியதுபோல, பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து லஷ்கர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பாபர் மசூதி இடிப்பு தினமாக டிசம்பர் 6ஆம் தேதி ட்ரோன் மூலம் டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல நகரங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர் பயங்கரவாதிகள் திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Tags: delhi car blast red fortdelhi red fort car blastdelhi car blast latest updatesdelhi car blastcar blast delhidelhi car blast newscar blast in delhidelhi car blast update
ShareTweetSendShare
Previous Post

இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்லும் அனைவரும் இந்துக்கள் தான் – மோகன் பகவத்

Next Post

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – தரிசனம் செய்யாமல் ஊர் திரும்பும் பக்தர்கள்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies