வனப்பகுதியை ஆக்கிரமித்து மேம்பாலம் கட்டும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனப்பகுதியை ஆக்கிரமித்து மேம்பாலம் கட்டும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி அருகே வனப்பகுதியை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் நிறுவனம் 5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைத்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சித்தேரி உராட்சிக்கு உட்பட்ட அடர் வனப்பகுதியில் ஏரியின் நடுவே 120 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆள்நடமாட்டம் இல்லாத இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுவதால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள், அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர்கள் எந்தத் துறைகள் சார்பிலும் பாலம் அமைக்கப்படவில்லையெனத் தெரிவித்தனர்.

விசாரணையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர், பிரபல தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து, பல ஆயிரம் வீடுகளுடன் கூடிய குடியிருப்பை உருவாக்க உள்ளதாகவும், அதனால் அந்த நிறுவனம் மேம்பாலம் அமைத்து வருவதும் தெரியவந்துள்ளது.

எனவே ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் இப்பணியை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Private real estate company encroaching on forest land to build flyover - public allegesபொதுமக்கள் குற்றச்சாட்டு
ShareTweetSendShare
Previous Post

கோவை : இந்திய மண்ணியல் சங்கத்தின் 89வது ஆண்டு மாநாடு!

Next Post

சிவகங்கை : மதுபானக்கடை திறப்புக்கு எதிர்ப்பு : அடையாள அட்டைகளை ஒப்படைக்க வந்த மக்கள்!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies