வனப்பகுதியை ஆக்கிரமித்து மேம்பாலம் கட்டும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Mar 16, 2026, 04:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வனப்பகுதியை ஆக்கிரமித்து மேம்பாலம் கட்டும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 02:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரி அருகே வனப்பகுதியை ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் நிறுவனம் 5 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைத்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சித்தேரி உராட்சிக்கு உட்பட்ட அடர் வனப்பகுதியில் ஏரியின் நடுவே 120 மீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆள்நடமாட்டம் இல்லாத இப்பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படுவதால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள், அரசு அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர்கள் எந்தத் துறைகள் சார்பிலும் பாலம் அமைக்கப்படவில்லையெனத் தெரிவித்தனர்.

விசாரணையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர், பிரபல தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துடன் இணைந்து, பல ஆயிரம் வீடுகளுடன் கூடிய குடியிருப்பை உருவாக்க உள்ளதாகவும், அதனால் அந்த நிறுவனம் மேம்பாலம் அமைத்து வருவதும் தெரியவந்துள்ளது.

எனவே ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் இப்பணியை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: பொதுமக்கள் குற்றச்சாட்டுPrivate real estate company encroaching on forest land to build flyover - public alleges
ShareTweetSendShare
Previous Post

கோவை : இந்திய மண்ணியல் சங்கத்தின் 89வது ஆண்டு மாநாடு!

Next Post

சிவகங்கை : மதுபானக்கடை திறப்புக்கு எதிர்ப்பு : அடையாள அட்டைகளை ஒப்படைக்க வந்த மக்கள்!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies