கார்த்திகை தீபத் திருவிழா : ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயிலிலிருந்து அண்ணாமலையார் கோயிலுக்குப் புறப்பட்ட திருக்குடை ஊர்வலம்!
Mar 16, 2026, 08:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கார்த்திகை தீபத் திருவிழா : ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயிலிலிருந்து அண்ணாமலையார் கோயிலுக்குப் புறப்பட்ட திருக்குடை ஊர்வலம்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயிலிலிருந்து திருக்குடை ஊர்வலம் அண்ணாமலையார் கோயிலுக்குப் புறப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள புஷ்பரதேஸ்வரர் கோயிலில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக ஆண்டுதோறும் திருக்குடைகள் அனுப்புவது ஐதீகம்.

அதன்படி, நடப்பாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழாவிற்காகத் திருக்குடைகள் அனுப்பும் வைபவம் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. உற்சவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், விபூதி லிங்கம் மற்றும் ருத்ராட்சலிங்கத்துடன் திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

அப்போது, பக்தர்கள் பரவச நடனமாடி ஊர்வலமாகச் சென்றனர். வழிநெடுங்கிலும் உள்ள பக்தர்கள் திருக்குடைகளுக்கு கற்பூரம் ஏற்றிச் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags: Karthigai Deepam Festival: The Thirukuda procession departed from Pushparatheeswarar Temple to Annamalaiyar Temple on Sunday
ShareTweetSendShare
Previous Post

தமிழக எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன? -லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு!

Next Post

தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலைகள், 400லி பெட்ரோல் பறிமுதல்!

Related News

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies