தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலைகள், 400லி பெட்ரோல் பறிமுதல்!
Jun 22, 2026, 02:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலைகள், 400லி பெட்ரோல் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 04:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடியில் இருந்து பைபர் படகில் இலங்கைக்கு பீடி இலைகள் மற்றும் பெட்ரோல் கடத்திச் சென்ற 2 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தூத்துக்குடி கடல் பகுதியில் நடைபெறும் கடத்தலை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது நடுக்கடலில் சந்தேகத்திற்கிடமாக வேகமாகச் சென்ற பைபர் படகைச் சுங்கத்துறை அதிகாரிகள் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் படகைச் சோதனை செய்ததில், இலங்கைக்கு கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரத்து 500 கிலோ பீடி இலைகள் மற்றும் 8 கேன்களில் இருந்த 400 லிட்டர் பெட்ரோல் ஆகியவற்றை பறிமுதல் செய்து திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.

Tags: Thoothukudi: Beedi leaves and 400 liters of petrol seized while being smuggled to Sri Lanka
ShareTweetSendShare
Previous Post

கார்த்திகை தீபத் திருவிழா : ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயிலிலிருந்து அண்ணாமலையார் கோயிலுக்குப் புறப்பட்ட திருக்குடை ஊர்வலம்!

Next Post

உதகை : கோயிலுக்குள் நுழைந்த கரடி – பக்தர்கள் அச்சம்!

Related News

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies