கார்த்திகை தீபத் திருவிழா : ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயிலிலிருந்து அண்ணாமலையார் கோயிலுக்குப் புறப்பட்ட திருக்குடை ஊர்வலம்!
Sep 21, 2026, 01:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கார்த்திகை தீபத் திருவிழா : ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயிலிலிருந்து அண்ணாமலையார் கோயிலுக்குப் புறப்பட்ட திருக்குடை ஊர்வலம்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 04:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயிலிலிருந்து திருக்குடை ஊர்வலம் அண்ணாமலையார் கோயிலுக்குப் புறப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள புஷ்பரதேஸ்வரர் கோயிலில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக ஆண்டுதோறும் திருக்குடைகள் அனுப்புவது ஐதீகம்.

அதன்படி, நடப்பாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழாவிற்காகத் திருக்குடைகள் அனுப்பும் வைபவம் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. உற்சவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், விபூதி லிங்கம் மற்றும் ருத்ராட்சலிங்கத்துடன் திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

அப்போது, பக்தர்கள் பரவச நடனமாடி ஊர்வலமாகச் சென்றனர். வழிநெடுங்கிலும் உள்ள பக்தர்கள் திருக்குடைகளுக்கு கற்பூரம் ஏற்றிச் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags: Karthigai Deepam Festival: The Thirukuda procession departed from Pushparatheeswarar Temple to Annamalaiyar Temple on Sunday
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன? -லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு!

Next Post

தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலைகள், 400லி பெட்ரோல் பறிமுதல்!

Related News

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies