கார்த்திகை தீபத் திருவிழா : ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயிலிலிருந்து அண்ணாமலையார் கோயிலுக்குப் புறப்பட்ட திருக்குடை ஊர்வலம்!
Jun 22, 2026, 03:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கார்த்திகை தீபத் திருவிழா : ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயிலிலிருந்து அண்ணாமலையார் கோயிலுக்குப் புறப்பட்ட திருக்குடை ஊர்வலம்!

Murugesan M by Murugesan M
Nov 19, 2025, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயிலிலிருந்து திருக்குடை ஊர்வலம் அண்ணாமலையார் கோயிலுக்குப் புறப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள புஷ்பரதேஸ்வரர் கோயிலில் இருந்து திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழாவிற்காக ஆண்டுதோறும் திருக்குடைகள் அனுப்புவது ஐதீகம்.

அதன்படி, நடப்பாண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழாவிற்காகத் திருக்குடைகள் அனுப்பும் வைபவம் யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. உற்சவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்ற நிலையில், விபூதி லிங்கம் மற்றும் ருத்ராட்சலிங்கத்துடன் திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

அப்போது, பக்தர்கள் பரவச நடனமாடி ஊர்வலமாகச் சென்றனர். வழிநெடுங்கிலும் உள்ள பக்தர்கள் திருக்குடைகளுக்கு கற்பூரம் ஏற்றிச் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags: Karthigai Deepam Festival: The Thirukuda procession departed from Pushparatheeswarar Temple to Annamalaiyar Temple on Sunday
ShareTweetSendShare
Previous Post

தமிழக எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன? -லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு!

Next Post

தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த இருந்த பீடி இலைகள், 400லி பெட்ரோல் பறிமுதல்!

Related News

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies