கோவையில் பதாகை ஏந்தியபடி நின்றிருந்த சிறுமிகள் - பிரதமர் மோடி பாராட்டு!
Mar 19, 2026, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் பதாகை ஏந்தியபடி நின்றிருந்த சிறுமிகள் – பிரதமர் மோடி பாராட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 20, 2025, 07:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இயற்கை வேளாண் மாநாட்டின்போது பிரதமரின் பொருளாதார கொள்கைகளை பாராட்டி பதாகை ஏந்தியபடி நின்றிருந்த சிறுமிகளை பிரதமர் மோடி பாராட்டி பதாகையை பெற்றுக்கொண்டார்.

கோவை கொடிசியா வளாகத்தில் தொடங்கிய இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கையை பாராட்டி பதாகைகளை ஏந்தியபடி இரு சிறுமிகள் வெகு நேரம் நின்றுகொண்டிருந்தனர். இதை கவனித்த பிரதமர் மோடி, சிறுமிகளின் செயலை பாராட்டினார். பின்னர், சிறுமிகள் வைத்திருந்த பதாகையை பெற்றுக்கொள்ளுமாறு அங்கிருந்தவர்களிடம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிறுமிகள், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி பற்றிய பதாகையை ஏந்தியதாக தெரிவித்தனர். பிரதமர் மோடி தங்களை குறிப்பிட்டு பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

Tags: Prime Minister's economic policiesPrime Minister Modi praisedkovai Organic Agriculture Conference
ShareTweetSendShare
Previous Post

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வளர்ச்சியை பாதிக்கும் எந்த முடிவையும் திமுக அரசு எடுக்கக் கூடாது – வானதி சீனிவாசன்

Next Post

ரஃபேல் போர் விமானங்களின் விற்பனையை தடுக்க சீனா பொய் பிரசாரம் – அமெரிக்கா குற்றச்சாட்டு!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies