கோவையில் பதாகை ஏந்தியபடி நின்றிருந்த சிறுமிகள் - பிரதமர் மோடி பாராட்டு!
Jul 18, 2026, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் பதாகை ஏந்தியபடி நின்றிருந்த சிறுமிகள் – பிரதமர் மோடி பாராட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 20, 2025, 07:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இயற்கை வேளாண் மாநாட்டின்போது பிரதமரின் பொருளாதார கொள்கைகளை பாராட்டி பதாகை ஏந்தியபடி நின்றிருந்த சிறுமிகளை பிரதமர் மோடி பாராட்டி பதாகையை பெற்றுக்கொண்டார்.

கோவை கொடிசியா வளாகத்தில் தொடங்கிய இயற்கை வேளாண் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கையை பாராட்டி பதாகைகளை ஏந்தியபடி இரு சிறுமிகள் வெகு நேரம் நின்றுகொண்டிருந்தனர். இதை கவனித்த பிரதமர் மோடி, சிறுமிகளின் செயலை பாராட்டினார். பின்னர், சிறுமிகள் வைத்திருந்த பதாகையை பெற்றுக்கொள்ளுமாறு அங்கிருந்தவர்களிடம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிறுமிகள், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி பற்றிய பதாகையை ஏந்தியதாக தெரிவித்தனர். பிரதமர் மோடி தங்களை குறிப்பிட்டு பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறினர்.

Tags: Prime Minister Modi praisedkovai Organic Agriculture ConferencePrime Minister's economic policies
ShareTweetSendShare
Previous Post

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வளர்ச்சியை பாதிக்கும் எந்த முடிவையும் திமுக அரசு எடுக்கக் கூடாது – வானதி சீனிவாசன்

Next Post

ரஃபேல் போர் விமானங்களின் விற்பனையை தடுக்க சீனா பொய் பிரசாரம் – அமெரிக்கா குற்றச்சாட்டு!

Related News

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது விக்ரம்-1 இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் இல்லத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

வடகிழக்கு எல்லையில் எதிரிகளுக்கு செக் : மிசோராமில் புதிய ராணுவ தளத்தை அமைக்கும் இந்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை!

விக்ரம் – 1 ராக்கெட் பயணம் – ஏரோஸ்பேஸ் குழுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கிட உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய் அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குதிரை பேர விவகாரம் – வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

மாணவர்களின் மருத்துவர் கனவை நிறைவேற்றியது பாஜக அரசு – பிரதமர் மோடி

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க தவெக அரசு முன்வர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சென்னை சைதாப்பேட்டை சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் ஆய்வு!

சென்னை பூங்கா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட 75 ரயில் நிலையங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரி வர்மனின் உடல் தகனம்!

பழனி கோயில் நில பத்திரப்பதிவு விவகாரம் – சார் பதிவாளருக்கு முன்ஜாமின்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் எழுச்சி : முசாஃபராபாத் பேரணிக்கு அழைப்பு – சிறப்பு கட்டுரை!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் : ரயில்வே துறையில் பசுமைப் புரட்சி – சிறப்பு கட்டுரை!

500 இல்லை… இனி 100 சதவீதம் : ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா சலுகை, இந்தியாவிற்கு என்ன லாபம் ? – சிறப்பு கட்டுரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies