சிவகங்கை : 5 மாதங்கள் ஆகியும் நிறைவு பெறாத சாலை பணிகள் - கிராம மக்கள் அவதி!
Jan 14, 2026, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை : 5 மாதங்கள் ஆகியும் நிறைவு பெறாத சாலை பணிகள் – கிராம மக்கள் அவதி!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் சாலை 5 மாதங்களாகியும் பணிகள் நிறைவு பெறாததால் 5 கிராம மக்கள் அவதியடைந்துள்ளனர்.

காளையார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட இலந்தமங்களம், சானாகுளம், மாங்காட்டுப்பட்டி உட்பட 5 கிராமங்களில் புதிதாகச் சாலை அமைக்கக் கடந்த ஆண்டு பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 4 கோடியே 26 லட்சத்தி 672 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

இதனையடுத்து, பழைய சாலையை அகற்றிவிட்டு புதிதாகச் சாலை அமைக்கப்பட்டதாகப் பதாகை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சாலைகள் குண்டும், குழியுமாகக் காணப்படுவதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சாலை மோசமாக இருப்பதால் வாகனங்கள் பழுதாகிவிடும் என்று அவசர காலத்தில் கூட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் வர மறுப்பதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் சாலையை உடனடியாக அமைத்துத் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கிராம மக்கள் அவதிSivaganga: Road works completed after 5 months - villagers suffer
ShareTweetSendShare
Previous Post

S I R படிவத்தை நிரப்பி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

Next Post

கழிவுநீர் பாலம் அமைக்க எதிர்ப்பு – நகர்மன்ற தலைவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies