SIR குறித்து ஆளும்கட்சி இளைஞர்கள் மத்தியில் ஒரு போலி பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகின்றது - எஸ்.ஜி.சூர்யா
Jan 14, 2026, 05:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

SIR குறித்து ஆளும்கட்சி இளைஞர்கள் மத்தியில் ஒரு போலி பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகின்றது – எஸ்.ஜி.சூர்யா

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எஸ்ஐஆர் குறித்து இளைஞர்கள் மத்தியில் ஆளும் கட்சியினர் போலி பிரசாரத்தை பரப்பி வருவதாகப் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா குற்றம்சாட்டியுள்ளார்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒற்றுமை யாத்திரை நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்திலிருந்து மகாலிங்கபுரம் வரை சென்ற ஒற்றுமை யாத்திரையில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, கோவையில் உள்ள 25 லட்சம் மக்கள் தொகையில் 6 லட்சம் பேர் நாள்தோறும் மெட்ரோவை பயன்படுத்துவார்கள் என்ற சாத்தியமற்ற தகவலைக் கொடுத்ததால்தான் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாகக் கூறினார்.

கோவையில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று விடலாம் எனக்கூறிய அவர், விலை அதிகமாக உள்ள மெட்ரோவை மக்கள் பயன்படுத்தமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், 2 மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக பாஜக மேற்கொள்ளும் எனவும் எஸ்.ஜி.சூர்யா கூறினார்.

Tags: sir?The ruling party is creating a fake campaign among the youth regarding SIR - SG Suryaபாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யாbjp
ShareTweetSendShare
Previous Post

ஹரியானா : 15,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவ் செய்து அசத்திய 80 வயது முதியவர்!

Next Post

தெலங்கானா : ஒரே ஆட்டோவில் 23 பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பறிமுதல்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies