SIR குறித்து ஆளும்கட்சி இளைஞர்கள் மத்தியில் ஒரு போலி பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகின்றது - எஸ்.ஜி.சூர்யா
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

SIR குறித்து ஆளும்கட்சி இளைஞர்கள் மத்தியில் ஒரு போலி பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகின்றது – எஸ்.ஜி.சூர்யா

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 02:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எஸ்ஐஆர் குறித்து இளைஞர்கள் மத்தியில் ஆளும் கட்சியினர் போலி பிரசாரத்தை பரப்பி வருவதாகப் பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா குற்றம்சாட்டியுள்ளார்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் 150வது பிறந்த நாளையொட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒற்றுமை யாத்திரை நடைபெற்றது. வள்ளுவர் கோட்டத்திலிருந்து மகாலிங்கபுரம் வரை சென்ற ஒற்றுமை யாத்திரையில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா, கோவையில் உள்ள 25 லட்சம் மக்கள் தொகையில் 6 லட்சம் பேர் நாள்தோறும் மெட்ரோவை பயன்படுத்துவார்கள் என்ற சாத்தியமற்ற தகவலைக் கொடுத்ததால்தான் அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாகக் கூறினார்.

கோவையில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று விடலாம் எனக்கூறிய அவர், விலை அதிகமாக உள்ள மெட்ரோவை மக்கள் பயன்படுத்தமாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

மேலும், 2 மாவட்டங்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக பாஜக மேற்கொள்ளும் எனவும் எஸ்.ஜி.சூர்யா கூறினார்.

Tags: பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யாbjpsir?The ruling party is creating a fake campaign among the youth regarding SIR - SG Surya
Share
Tweet
SendShare
Previous Post

ஹரியானா : 15,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவ் செய்து அசத்திய 80 வயது முதியவர்!

Next Post

தெலங்கானா : ஒரே ஆட்டோவில் 23 பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பறிமுதல்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies