தெலங்கானா : ஒரே ஆட்டோவில் 23 பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பறிமுதல்!
Jan 14, 2026, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தெலங்கானா : ஒரே ஆட்டோவில் 23 பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Nov 20, 2025, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தெலங்கானாவில் ஒரே ஆட்டோவில் 23 பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற நிலையில் போலீசார் ஆட்டோ பறிமுதல் செய்துள்ளனர்.

ஆட்டோவில் பயணிக்கும்போது பெரும்பாலும் 3 பெரியவர்கள் மற்றும் 5 சிறியவர்கள் ஏற்றப்படுவது வழக்கம்.

ஆனால் தெலங்கானா மாநிலம நாகர்கர்னூல் ஆபத்தை உணராமல் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் 23 பள்ளிக் குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்றிருப்பது வைரலாகி உள்ளது.

ஆட்டோவில் அதிகளவில் குழந்தைகள் ஏற்றப்பட்டிருப்பதை கண்ட போக்குவரத்து காவலர் ஆட்டோவை நிறுத்திச் சோதனை செய்தபோது 23 மாணவர்கள் அதில் பயணித்தது தெரியவந்தது.

இதையடுத்து குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆட்டோவைப் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது.

Tags: தெலங்கானாTelangana: Auto rickshaw carrying 23 school children seizedஆட்டோ பறிமுதல்
ShareTweetSendShare
Previous Post

SIR குறித்து ஆளும்கட்சி இளைஞர்கள் மத்தியில் ஒரு போலி பிரச்சாரத்தை ஏற்படுத்தி வருகின்றது – எஸ்.ஜி.சூர்யா

Next Post

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தில் திமுக அரசு தவறான கருத்தை பரப்புகிறது – அண்ணாமலை

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies