ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி - ஆறுதல் கூறச் சென்ற திமுக எம்.எல்.ஏ.விடம் ஆவேசமாக பேசிய பெற்றோர்!
Jan 14, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி – ஆறுதல் கூறச் சென்ற திமுக எம்.எல்.ஏ.விடம் ஆவேசமாக பேசிய பெற்றோர்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற திமுக எம்.எல்.ஏ.விடம் மாணவியின் பெற்றோர் ஆவேசமாகப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

ராமேஸ்வரத்தில் ஒருதலைக் காதலால் 12-ம் வகுப்பு மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ​ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்டச் செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் சந்தித்து ஆறுதல் கூறினார். கொலையாளிக்கு கடும் தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மாணவியின் தாயார், “அப்படித்தான் காலம் பூரா சொல்றீங்க…. ஆனா ஒரு நடவடிக்கையும் காணோம்” என்று கோபத்துடன் கூறினார்.

​இதையடுத்து, கொலையான மாணவியின் தந்தையும், “எங்களுக்கு நீங்கள் தரும் நிதி உதவி எதுவும் வேண்டாம், எங்களுக்கு நீதிதான் வேண்டும்” என்றுகறாராக வலியுறுத்தினார்.

இதனால் அங்கிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கமும் மற்ற திமுக நிர்வாகிகளும் செய்வதறியாது திகைத்தனர்.

Tags: Student murdered in Rameswaram - Parents furious with DMK MLA who went to offer condolencestn murder
ShareTweetSendShare
Previous Post

நீர் பயன்பாட்டு வரி செலுத்தாத நிறுவனங்கள் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Next Post

சென்னை : வீடு முழுவதும் படர்ந்த தீ – தண்ணீர் ஊற்றி அசம்பாவிதத்தை தடுத்த மக்கள்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies