ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி - ஆறுதல் கூறச் சென்ற திமுக எம்.எல்.ஏ.விடம் ஆவேசமாக பேசிய பெற்றோர்!
Aug 28, 2026, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி – ஆறுதல் கூறச் சென்ற திமுக எம்.எல்.ஏ.விடம் ஆவேசமாக பேசிய பெற்றோர்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 01:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறச் சென்ற திமுக எம்.எல்.ஏ.விடம் மாணவியின் பெற்றோர் ஆவேசமாகப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

ராமேஸ்வரத்தில் ஒருதலைக் காதலால் 12-ம் வகுப்பு மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ​ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்டச் செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் சந்தித்து ஆறுதல் கூறினார். கொலையாளிக்கு கடும் தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மாணவியின் தாயார், “அப்படித்தான் காலம் பூரா சொல்றீங்க…. ஆனா ஒரு நடவடிக்கையும் காணோம்” என்று கோபத்துடன் கூறினார்.

​இதையடுத்து, கொலையான மாணவியின் தந்தையும், “எங்களுக்கு நீங்கள் தரும் நிதி உதவி எதுவும் வேண்டாம், எங்களுக்கு நீதிதான் வேண்டும்” என்றுகறாராக வலியுறுத்தினார்.

இதனால் அங்கிருந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கமும் மற்ற திமுக நிர்வாகிகளும் செய்வதறியாது திகைத்தனர்.

Tags: Student murdered in Rameswaram - Parents furious with DMK MLA who went to offer condolencestn murder
Share
Tweet
SendShare
Previous Post

நீர் பயன்பாட்டு வரி செலுத்தாத நிறுவனங்கள் விளக்கமளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

Next Post

சென்னை : வீடு முழுவதும் படர்ந்த தீ – தண்ணீர் ஊற்றி அசம்பாவிதத்தை தடுத்த மக்கள்!

Related News

வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல் – அரசிடம் செலுத்தாத போக்குவரத்து காவல் நிலையங்கள்!

மரிய வில்சன் இங்கிலாந்து அரசர் அல்ல – சென்னை உயர் நீதிமன்றம்

இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் – முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல்!

ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தல் -கூடலூரில் 2-வது நாளாக வேலை நிறுத்தம்!

இன்றைய தங்கம் விலை!

பரந்தூர் அருகே 900 ஏக்கர் நிலமா? – ஜி ஸ்கொயர் நிறுவனர் பால ராமஜெயம் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

“இந்தியா தர்ம சத்திரம் அல்ல” : மத்திய அமைச்சர் அமித் ஷா ஆவேசம் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ள பாதிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரிப்பு!

அடுத்த பிரதமர் யார்?- கருத்து கணிப்பில் பிரதமர் மோடி முதலிடம்!

சார்பதிவாளர், வட்டாட்சியர், உள்ளிட்ட அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ஒரு கோடி பறிமுதல்!

நேபாள நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தயார் – ட்ரம்ப் அறிவிப்பு!

நெல்லை அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து!

திபெத் மற்றும் நேபாளத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – பொதுமக்கள் அச்சம்!

திபெத் – நேபாள எல்லையில் மற்றொரு ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

நேபாள வெள்ள மீட்பு பணியில் 13,000 பேர் – பிரதமர் பாலேந்திர ஷா தகவல்!

நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 389 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies