சென்னை : வீடு முழுவதும் படர்ந்த தீ - தண்ணீர் ஊற்றி அசம்பாவிதத்தை தடுத்த மக்கள்!
Jan 14, 2026, 05:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : வீடு முழுவதும் படர்ந்த தீ – தண்ணீர் ஊற்றி அசம்பாவிதத்தை தடுத்த மக்கள்!

Murugesan M by Murugesan M
Nov 21, 2025, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, மந்தைவெளியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, அருகிலிருந்தவர்களின் துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மந்தைவெளி மார்க்கெட் பகுதியில் சரளா என்பவரது வீட்டின் பூஜை அறையில் திடீரெனத் தீப்பற்றியுள்ளது.

சரளா வீட்டில் இல்லாத நேரத்தில் தீ விபத்து நிகழ்ந்ததால், அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.

மேலும், வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டரை வெளியே எடுத்துச் சென்று பெரும் அசம்பாவிதம் நிகழாமல் தடுத்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் பூஜை அறையில் ஏற்றப்பட்ட விளக்கினால் வீட்டில் தீப்பற்றியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தீ விபத்துகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags: சென்னைChennai: Fire spreads throughout the house - people prevent the disaster by pouring water
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி – ஆறுதல் கூறச் சென்ற திமுக எம்.எல்.ஏ.விடம் ஆவேசமாக பேசிய பெற்றோர்!

Next Post

தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்த டிரம்ப் ஜூனியர்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies