நிலக்கரி ஊழல் வழக்கு : கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள் பறிமுதல் - அமலாக்கத்துறை சோதனை!
Jan 14, 2026, 05:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நிலக்கரி ஊழல் வழக்கு : கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள் பறிமுதல் – அமலாக்கத்துறை சோதனை!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலக்கரி ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் கட்டுக்கட்டாகப் பணமும், கோடிக்கணக்கான மதிப்புடைய தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நிலக்கரி ஊழல் மற்றும் முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். ஜார்க்கண்டில் 18 இடங்களிலும், மேற்குவங்கத்தில் 24 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

குறிப்பாக, அரசு பொதுத்துறை நிறுவனமான பிசிசிஎல்லுடன் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் தேவ் பிரபா நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கருப்பு நிலக்கரி வர்த்தகம், முறையற்ற ஒப்பந்தங்கள் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனையானது நடத்தப்பட்டது.

தொழிலதிபர்கள் அனில் கோயல், சஞ்சய் கேம்கா, பினோத் மஹாதோ, சன்னி கேஷரி உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனையில் கட்டுக் கட்டாகப் பணமும், கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல, முக்கிய ஆவணங்கள், பணப்பரிவர்த்தனை விவரங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Tags: Coal scam case: Cashgold jewellery seized in bulk - Enforcement Directorate raid
ShareTweetSendShare
Previous Post

ஹரியானா : ஓடும் காரின் மேற்கூரையில் பயணித்த 3 பேர் – நல்வாய்ப்பாக உயிர் பிழைப்பு!

Next Post

விஜய்யுடன் ஒன் டூ ஒன் நடத்த நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி ஆணை?

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies