விஜய்யுடன் ஒன் டூ ஒன் நடத்த நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி ஆணை?
Jun 22, 2026, 10:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

விஜய்யுடன் ஒன் டூ ஒன் நடத்த நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி ஆணை?

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக தலைவர் விஜய்யின் கூட்டணி நிலைப்பாடு என்ன என்பதை அறிய அவருடன் ஒன் டூ ஒன் பேச்சுவார்த்தை நடத்தும்படி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளாத தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தலில் திமுக – அதிமுகவிற்கு போட்டியாக, தனி கூட்டணி அமைக்கத் தவெக சார்பில் பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் தவெக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இதற்கிடையே தவெக தலைவர் விஜய்யின் கூட்டணி நிலைப்பாடு என்ன என்பதை அறியவும், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தன் கட்சியின் நிர்வாகிகளுக்கு ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் கூட்டணி கட்சியான திமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Tags: tvkRahul Gandhi orders administrators to hold one-on-one with Vijay?
ShareTweetSendShare
Previous Post

நிலக்கரி ஊழல் வழக்கு : கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள் பறிமுதல் – அமலாக்கத்துறை சோதனை!

Next Post

பேருந்து நிலையம் அமையக்கூடாது என பூங்கா அமைப்பதாக அதிமுகவினர் புகார்!

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies