பேருந்து நிலையம் அமையக்கூடாது என பூங்கா அமைப்பதாக அதிமுகவினர் புகார்!
Jan 14, 2026, 02:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பேருந்து நிலையம் அமையக்கூடாது என பூங்கா அமைப்பதாக அதிமுகவினர் புகார்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலூரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில், பேருந்து நிலையம் அமையக்கூடாது என அவசர அவசரமாக மருதம் பூங்கா அமைக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடலூரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள 20 ஏக்கர் இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், குறிஞ்சிப்பாடி தொகுதியில் உள்ள எம்.புதூர் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். கடலூரில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எதிர்ப்புக்கு மத்தியில், பேருந்து நிலைய பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதிமுக ஆட்சியில், ஆட்சியர் அலுவலகம் அருகே அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துவிட கூடாது என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அவசர அவசரமாக 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருதம் பூங்கா அமைக்கும் பணியை முடுக்கிவிட்டுள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: newsADMKAIADMK members complain that a park is being built where there should not be a bus stand
ShareTweetSendShare
Previous Post

விஜய்யுடன் ஒன் டூ ஒன் நடத்த நிர்வாகிகளுக்கு ராகுல் காந்தி ஆணை?

Next Post

டெல்லி குண்டுவெடிப்பு : கைது செய்யப்பட்ட பயங்கரவாதி மருத்துவர் முசம்மில் – ஏகே-47 துப்பாக்கி வாங்கியது விசாரணையில் அம்பலம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies