சீனாவின் வான்பாதுகாப்பை தகர்த்த இந்திய ஏவுகணை : அம்பலப்படுத்திய ரகசிய அறிக்கை!
Mar 15, 2026, 12:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவின் வான்பாதுகாப்பை தகர்த்த இந்திய ஏவுகணை : அம்பலப்படுத்திய ரகசிய அறிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 22, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெல்ல முடியாது என்று கூறப்பட்ட சீனாவின் வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுறுவிக் கிழித்து அழித்த இந்தியாவின் வெற்றியையும் சீனாவின் தோல்வியையும் பற்றிய ஒரு ரகசிய ஆவணம் வெளிவந்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, சீனாவின் அதிநவீன PL-15E ஏவுகணையை இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் பயன்படுத்தியது. இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய இந்த ஏவுகணைகளை நாடு வானிலேயே இடைமறித்து இந்தியா தாக்கி அழித்தது.

குறிப்பாக JF-17 போர் விமானம் மூலம் பாகிஸ்தான் ஏவிய PL-15E ரக ஏவுகணைகளில் வெடிக்காத ஒன்று பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் பகுதியில் இந்திய விமானப் படையினரால் மீட்கப் பட்டது. சீனாவின் ஏவுகணையில் தன்னைத்தானே அழித்துக் கொள்ளக்கூடிய என்ஜினியரிங் இல்லாதது இந்தியாவுக்கு நல்லதாக அமைந்து விட்டது.

அதனால், சீன ஏவுகணையின் ஒட்டுமொத்த தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து ரிவர்ஸ் என்ஜினியரிங் செய்யவும் தயாராகி உள்ளது. இந்தியாவின் ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகளைக் கண்டறிந்து தடுத்து அழிக்க முடியும் என்ற உத்தரவாதத்தின் பேரில் சீனாவிடமிருந்து YL-8E ரேடார்கள் உட்பட பல வான் பாதுகாப்பு அமைப்புகளை பாகிஸ்தான் வாங்கி இருந்தது.

ஆனால்,ஆப்ரேஷன் சிந்தூரில் சீனாவின் இந்த வான்பாதுகாப்பு அமைப்பையும் தாண்டிப் பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்தியாவின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின. குறைந்த உயரத்தில் பறக்கும் திறனுடைய ‘ஸ்கால்ப் குரூஸ்’ ஏவுகணைகள், பாகிஸ்தானின் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் ரேடாரில் தென்படாமல் துல்லியமாகத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இந்நிலையில் தான், 2025 துணைக் கண்ட மோதலில் வான் மற்றும் ஏவுகணைப் போர்: கண்காணிப்பு மற்றும் விளைவுகள்” என்ற தலைப்பில் ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்பு கல்லூரி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானின் JF-17 பிளாக்-III போர் விமானங்களிலிருந்து ஏவப்பட்ட சீனாவின் CM-400 ஏவுகணைகளை இந்திய மின்னணு போர் அமைப்புகள் மற்றும் பராக்-8 வனப்பாதுகாப்பு அமைப்பால் தடுத்து நிறுத்தி அழிக்கப்பட்டன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சீனாவின் YL-8E ரேடார், நூர் கான், சர்கோதா மற்றும் ஜகோபாபாத்தில் உள்ள முக்கியமான விமானத் தளங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தப்பட்ட சீனாவால் தயாரிக்கப்பட்ட தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை HQ-9BE மற்றும் HQ-16FE ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள், இந்திய ஏவுகணைகளைத் தடுக்கத் தவறிவிட்டன என்று அந்த அறிக்கையில் வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது.

சீனாவின் தொழில்நுட்பம் ஒரு காகிதப் புலி என்பதை ஆப்ரேஷன் சிந்தூரில் இந்தியா நிரூபித்தது. அதையே ஆஸ்திரேலியாவின் அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது.

Tags: இந்திய ஏவுகணைIndiachinaIndian missile breaks through China's air defenses: Secret report exposedசீனாவின் வான்பாதுகாப்பை தகர்த்த இந்திய ஏவுகணை
ShareTweetSendShare
Previous Post

தேஜஸ் இலகு ரக விமான விபத்திற்கு காரணம் என்ன? – விசாரணை குழு அமைப்பு!

Next Post

புது ரூட்டில் இந்தியா – ஆப்கான் வர்த்தகம் : முட்டுக்கட்டை போட்ட பாக்.கிற்கு நோஸ்கட்!

Related News

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies