அண்ணாவை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!
Jan 14, 2026, 04:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அண்ணாவை வைத்து வியாபாரம் செய்கிறது திமுக – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 24, 2025, 07:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை வைத்து வியாபாரம் செய்யும் கட்சியாக திமுக உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர்.  நடிப்பில் உருவாகி 1975 ஆம் ஆண்டு வெளியாகி நூற்று எழுபத்தி ஐந்து நாட்களையும் கடந்து வெற்றிகரமான சாதனை படைத்த திரைப்படம் இதயக்கனி.

தற்போது இந்த திரைப்படம் டிஜிட்டல் வடிவம் பெற்று சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் திரையிடப்பட்டு 150 நாட்களை எட்ட உள்ளது.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சருமான டி. ஜெயக்குமார்  ஆல்பர்ட் திரையரங்கில் இதயக்கனி திரைப்படத்தை எம்ஜிஆரின் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், MGR பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என தெரிவித்தார்.

50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட இதயக்கனி, தற்போது 150 நாட்கள் ஓடுகிறது, MGR பன்முகத்தன்மை கொண்ட தலைவர்; அவருக்கு நிகர் யாருமில்லை என்றும் ஜெயக்குமார் குறிப்பிட்டார்.

Tags: DMKMGRFormer AIADMK minister Jayakumarjayakumar pressmeetformer Chief Minister Anna.durai
ShareTweetSendShare
Previous Post

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் – தமிழகத்தில் மத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று கள ஆய்வு!

Next Post

புதுச்சேரியில் செய்தியாளரை ஒருமையில் பேசிய விவகாரம் – சீமான் மீது வழக்குப்பதிவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies