ஆந்திரா : ஐடி வேலையை துறந்து குடும்ப தொழிலை கையில் எடுத்த இளைஞர்!
Jan 14, 2026, 03:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திரா : ஐடி வேலையை துறந்து குடும்ப தொழிலை கையில் எடுத்த இளைஞர்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் ஐடி வேலையை துறந்த இளைஞர் ஒருவர் மண்பாண்ட தொழிலைக் கையில் எடுத்து இரட்டிப்பு வருமானத்தை ஈட்டி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விஜயவாடாவை சேர்ந்த சாய் கோபி என்ற இளைஞர் ஐடி துறையில் பணியாற்றி வந்தார். அதிக பணிச் சுமை காரணமாக மனு அழுத்தத்திற்கு உள்ளான சாய் கோபி ஒரு கட்டத்தில் தனது ஐடி வேலையைத் துறந்தார்.

பின்னர் தங்களது பாரம்பரிய வேலையான மண்பாண்ட தொழிலைத் தீவிரமாகச் செய்து வருகிறார். மண்பாண்ட தொழிலில் உள்ள நுட்பங்களை கற்றுக் கொண்ட சாய் கோபி தற்போது பானைகள் மற்றும் பாரம்பரிய சமையல் பாத்திரங்களை களிமண்ணால் செய்து அசத்தி வருகிறார்.

ஐடி வேலையில் மாத சம்பளமாக 50 ஆயிரம் ரூபாயை பெற்று வந்த சாய் கோபி, தற்போது குடும்ப தொழிலான மண்பாண்ட தொழில் மூலம் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருவது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

Tags: ஆந்திராAndhra Pradesh: A young man quit his IT job and took over the family business
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : பெயிண்ட் வாங்க சென்றவர் மாரடைப்பால் பலி – சிசிடிவி வைரல்!

Next Post

வோல்கெல் விமானப்படை தளத்தின் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies