மதுரை : சந்தையில் கடை அமைக்க வந்த வியாபாரிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!
Mar 15, 2026, 07:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை : சந்தையில் கடை அமைக்க வந்த வியாபாரிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!

Murugesan M by Murugesan M
Nov 24, 2025, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் சாலையோர சந்தையில் கடை அமைக்க வந்த வியாபாரிகளை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

மதுரை மாநகராட்சி பாமா நகர் பகுதியில் ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறும் சந்தையில் 300-க்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வந்தனர்.

இதற்குக் குடியிருப்புச் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி வேறு இடத்திற்கு சந்தையை மாற்ற முடிவு செய்து கடந்த 2024-ல் மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் மூர்த்தியின் ஆதரவுடன் கடைகளை அமைக்க விடாமல் போலீசார் தடுப்பதாகக் குற்றம்சாட்டி கடந்த 2 வாரமாக வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் மூன்றாவது வாரமாகக் காய்கறி சந்தை அமைப்பதற்காக வியாபாரிகள் வருகை தந்தனர்.

அப்போது மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம்மூலம் ராட்சத குழாய்களை வைத்துத் தடுப்பு அமைத்தனர்.

தொடர்ந்து அதிகாரிகளை கண்டித்து சாலையில் அமர்ந்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அவர்கள் அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர். அப்போது ஏராளமான பெண் வியாபாரிகளுக்குக் காயம் ஏற்பட்டது.

Tags: Madurai: Officials are preventing the establishment of a roadside marketMadurai: Police forcibly arrested traders who came to set up shop in the market
ShareTweetSendShare
Previous Post

சென்னை : கண்களை கட்டிக்கொண்டு அம்பெய்து 7 வயது சிறுவன் சாதனை!

Next Post

சிந்து நதி நீர் ஒத்துழைப்புக்கான ஆதாரமாக இருக்க வேண்டும் – இஷாக் தார்

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies